Select a cover image
Searching for images...
Saving cover image...
புற்றுநோயைத் தவிர்ப்போம் தடுப்போம் (old book)
Putrunoiyai Thavirpoam Thadupoam
- Pages
- 87
- Publisher
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788123402482
இந்நூலை எழுதிய டாக்டர் சிவராமன், அவர் துறையில் பட்டங்கள் பலபெற்றிருந்தாலும் தாம் ஆங்கில மொழியில் படித்துணர்ந்த விவரங்களையும் அனுபவ ரீதியாக அறிந்த விவரங்களையும் திரட்டி தமிழில் தமிழர்க்கே உரிய திருக்குறளின் திருமந்திரத்தின் எடுத்துக்காட்டுகளோடு விவரித்திருப்பது பாராட்டத்தக்கதாகும்.
Genres
Tags
Shelves
More like this
வயிற்றின் நலமே வாழ்வின் நலம்
மனிதன் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருக்க வழி செய்வது வயறு. வயிற்றில் எவ்விதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, என்பதையும் அவற்றைத் தடுக்கும் முறைகளையும் எடுத்துரைக்கி…
வாழ்வு தரும் மரங்கள்
"வாழ்வு தரும் மரங்கள்" என்னும் இந்நூலில் அரசமரம், ஆலமரம், நாவல் மரம், பலா மரம், வேம்பு, நெல்லி. பனை, பனை, கொய்யா, மூங்கி உள்ளிட்ட 78 வகையானமரங்களின் பயன்பாடுகளை ஆய்வு செ…
தாய் சேய் நலமும் குடும்பக்கட்டுப்பாடும் (old book)
இக்காலத்தில் மருத்துவத்துறை மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது. அறுவை சிகிச்சைகள் மூலம் தீராத நோய்களுக்கும் தீர்வு காணப்படுகின்றத. மருத்துவமாமணி என்ற சிறப்பினைப் பெற்றும் மரு…
ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள்
எளிய வாழ்வு உயர்ந்த சிந்தனை' என்ற இந்த அடிப்படைக் கருத்தே இறுதியில் நிலைத்து நிற்கக்கூடியது. இந்த எளிய வாழ்வில் எளிய உணவுகளும் அடங்கும். அறிவியல் என்ற போர்வையிலும் ,புது…
சமைக்காத சத்துள்ள உணவுகள்
அடுப்பில்லாமல் சமைக்க முடியுமா? சமையல் என்றாலே நமக்கு அடுப்பின் ஞாபகம்தானே வருகிறது. ஆமாம் அடுப்பில்லாமல் சமைக்க முடியும். அடுப்பில்லாமலே உணவு தயாரித்து உண்ண முடியும்.…
குடற்புண் மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம்
நாம் வயிற்று உறுப்புக்களை சரியாக கவனித்து சிறப்பான உணவுகளைத் தாமல் நம்மையறியாமல் சுவைக்கு அடிமையாகி வயிற்றை ஒரு குப்பைத் தொட்டி போல் பாவித்து வுவதால் அதிக அமில உணவு…
மூலநோய்க்கு இயற்கை மருத்துவம்
மூல நோயால் மனிதன் படும்பாடு கொஞ்சமா? அந்த மூலநோயை இயற்கை மருத்துவத்தின் மூலம் இயல்பாகவே நீக்கிக் கொள்ள முடியும். அதிகச் செலவில்லாமல் அவஸ்தை இல்லாமல், உடலைச் சிதைக்காமல், …
மனச்சிறையில் சில மர்மங்கள்
‘‘மனித மனம் சஞ்சலமுடையது, வலிமையுடையது, கலங்க வைப்பது, அடக்க முடியாதது, காற்றைப்போல் அதை அடக்குவது கடினமானது’’ என்று கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார். மனம் என்பது எண்ண…
மருந்தென வேண்டாவாம்
தற்போதைய தலைமுறையினரின் ஓர் அங்கமாக குதித்துவிட்டு ஆட்சி செய்கிறது நவீன உணவுமுறை. சுவைக்காகவும் மணத்துக்காகவும் விரும்பு உண்ணக்கூடிய - அவசர அடியில் சமைத்த உணவுகள், 2…
அடுப்படியே ஒரு மருந்தகம்
நம் எண்ணமே செயல் என்ற முதுமொழியைப் போல் நம் உணவே மருந்து என்ற புதுமொழி தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது. உணவில் நல்லது? எது கெட்டது? கடந்த சில ஆண்டுகளாகப் பரம்பரை வியாத…
கர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும்
அம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்த…
நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி
இன்றைய தினம் மனித சமுதாயத்தின் பற்றாக்குறையாக மன அமைதியும், நோயற்ற வாழ்க்கையும் உள்ளன. துரித உணவுகள் மனித வாழ்க்கைக்கு துரித முடிவைத் தேடித் தந்துவிடுகின்றன. கலப்படம் ம…