Select a cover image
Searching for images...
Saving cover image...
குடற்புண் மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம்
Kudarpun Mootu Valikku Iyarkai Maruthuvam
நாம் வயிற்று உறுப்புக்களை சரியாக கவனித்து சிறப்பான உணவுகளைத் தாமல் நம்மையறியாமல் சுவைக்கு அடிமையாகி வயிற்றை ஒரு குப்பைத் தொட்டி போல் பாவித்து வுவதால் அதிக அமில உணவுகளால் குடல்புண், வயிற்று புண் பிணிகளால் அவதியுறும் நிலையை இளம் வயதிலேயே அடைந்து அவதிப்பட்டு அல்லல்படும் அன்பர்கள் பலர் அவனியில் செய்தவறியாது தத்தளிக்கின்றனர். ஜெலுசில் மருந்துகள் இன்றி குடற்புண்ணில் இருந்து பத்து நாள் முதல் ஒரு மாத்த்த…
Genres
Tags
Shelves
More like this
பிரசவகால பாதுகாப்பு
கர்ப்பம் தரித்த ஒவ்வொருக்கும், பேறு காலத்தில் குழந்தை எப்படி பிறக்குமோ, வலி எப்படி இருக்குமோ என்ற பயங்கள் அதிகமாக இருக்கும். இந்தப் பயங்களைப் போக்குவதுடன்,எந்த தேதியில் கருத்…
சித்தர்களின் மங்கையர் மருத்துவம்
டாக்டர் எனக்கென்னமோ கொஞ்ச நாளா அடிவயிரெல்லாம் ரொம்ப வலியா இருக்கு. இடுப்பெல்லாம் கூட வலி உயிரப்போகுது. என்று நாள்தோரும் ஏதொ ஒரு இரு இடத்தில், ஏதோ ஒரு தாய்மார்கள் இவ்வாற…
குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும்
பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? குழந்தைகளுக்குப் புட்டிப்பால் கொடுக்கலாமா? குழந்தைகளுக்குப் பால் தவிர வேறு எந்தெந்த உணவுகள் ஏற்றவை? ஊட்டச்ச…
லண்டன் பாட்ச் மலர் மருத்துவம்
ஆங்கில மருத்துவத்தில் புகழ் பெற்ற டாக்டர் பாட்ச் எம்.பி.பி. எஸ்.எம்.ஆர்.சி.எச்.எல்.ஆர்.சி.பி. அவர்களால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட எளிய சிறந்த முறையே மலர் மருத்துவ முறையா…
ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள்
எளிய வாழ்வு உயர்ந்த சிந்தனை' என்ற இந்த அடிப்படைக் கருத்தே இறுதியில் நிலைத்து நிற்கக்கூடியது. இந்த எளிய வாழ்வில் எளிய உணவுகளும் அடங்கும். அறிவியல் என்ற போர்வையிலும் ,புது…
அரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு இல்லாத உணவு வகைகள்
அதிக உப்பு, அதிக எண்ணெய், கொழுப்பு உணவுகளால் ஒபேசிட்டி, கூடுதல் உடல்எடை, இதய இரத்தக்குழாய் அடைப்பு மாரடைப்புப் பிணிகள் பெருகிய வண்ணம் உள்ளன. எனவே, பலும் பயன்பெறும் வகை…
நாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள்
மருத்துவமனைகளில் முன்பதிவு செய்துகொண்டு மக்கள் காத்துக்கிடக்கும் நிலை இப்போது. ஆனால், நம் முன்னோர்கள் காலத்தில் வீடு தேடி வைத்தியர் வந்து கைவைத்தியத்தால் நோய் தீர்த்தனர். ஒரு …
மருந்தில்லா மருந்து ரெய்கி
''மருந்தில்லா மருந்து - ரெய்கி'' என்னும் நூல் அகமுக சொக்கநாதர் அவர்களால் யாத்தருளப்பட்டுள்ளது. உயிர் வாழ்க்கைக்குரிய - நோய் இன்றி நீண்ட நாள் வாழ்வதற்குரிய அருமையான கருத்துக்…
நோய் தீர்க்கும் மணி மந்திர ஔஷதம்
மணி மந்திர ஔஷதம் என்பது பற்றி ஒரு விளக்கம். மணி என்பது நவமணிகள், நவரத்தினங்களைக் குறிக்கிறது. மேலும் ரச மணியையும் குறிக்கிறது. 'மந்திரம்' என்பது மனோதிடத்தையும், தைரிய…
முதுமை என்னும் பூங்காற்று
இந்த நூல், முதியோர் தங்கள் வாழ்நாளில் உடல்நலத்துடன் வாழ வழி காட்டியிருப்பதோடு, பலருடைய சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில், எளிய தமிழில் அனைவருக்கும் விளங்கும் நடையில் …