Select a cover image
Searching for images...
Saving cover image...
காதல் கடிதங்களுக்குத் தேதி தேவையில்லை. "காதல் கடிதங்களை எழுதுவோர் மெலிகின்றனர். அதைக் கொண்டு கொடுப்பவர்கள் கொழுக் கிறார்கள்” என்கிறது ஹாலந்து பழமொழி ஒன்று . "ஒரு நல்ல காதல் கடிதம் எழுத வேண்டும் என்றால், நீ என்ன எழுத வேண்டும் என்பதை அறியாமலே எழுத தொடங்க வேண்டும். நீ என்ன எழுதியிருக்கிறாய் என்பதை அறியாமலே முடிக்க வேண்டும்” என்றார் அறிஞர் ரூசோ. ஒவ்வொரு மனிதனும் காதல் கடிதம் எழுதுகிறான், படிக்கத் தெர…
Genres
Shelves
More like this
விவேகானந்தரின் ஆளுமைச் சிந்தனைகள்
உண்மையான புரட்சித்துறவி விவேகானந்தர் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் எல்லாத் தரப்பு மக்களும் விரும்பிக் கேட்டு கொண்டார்கள் என்றால் அவரது பேச்சில் வெளிப்பட்ட மனிதநேயம், தன்னம்பிக்கை, …
வேதாந்தத்தின் கலாசார அரசியல்
நூலாசியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.தத்துவம்,சமயம், பண்பாடு,தலித்தியம்,பெண்ணியம், அமைப்பியல்,பின் அமைப்பியல் ஆகியவற்றை மா…
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2)
காலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் 'கற்றதும்... பெற்றதும்...'! எழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக, ரசனையுள்ள இலக்கியவாதியாக, …
அழகோ அழகு
பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பன…
ஸீரோ டிகிரி
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாகச் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது. ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை இவருடைய எளிய உரைநடையில் என்னவ…
20 நட்சத்திரங்கள் 1000 பதில்கள்
‘20 நட்சத்திரங்கள் 1000 பதில்கள்' எனும் நூலில் பிரபலங்கள் 20 பேரிடம் 50 கேள்விகளை முன்வைத்து, மொத்தத்தில் 1000 பதில்களை அவர்களிடமிருந்து பெற்று நம் கண்முன் வைத்துள்ளார் நூலா…
இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம்
ஆவியுலகம் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற இவர் தனக்கென தனி இடத்தைப் பிடித்து கடந்த இருபது ஆண்டுகளுக்கு இத்துறையில் வருகிறார். மேலாக சேவை செய்து குமுதம், கல்கண்டு…
திரையுலக சாதனைப் பெண்மணிகள்
பெண்கள் ஆண்களுக்கு நிகராக இன்றைக்கு எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். ஆனால் பால்ய விவாகம், பெண் என்பவள் வீட்டுக்குள்ளே அடைபட்டு கிடக்க வேண்டியவள் என்றும் அதுவே …
ஹிந்தி பேசுவோம்
எந்த ஒரு மொழி்யையும் வெறுப்பதன் மூலம் ஒருவன் தாய்மொழிக்கு நன்மை செய்துவிட முடியாது. அது மட்டுமல்ல அவன் தனக்கே துரோகமும் செய்து கொள்கிறான். வெறுப்பினால் பிற மொழிகளைப் பட…
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் சொன்ன இயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம்
நம்மாழ்வார் சொன்ன இயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம் குறிஞ்சியில் பிற இடங்களை விடவும் பயிரினங்கள் மிகுதி, அவரை, ஆம்பல், உளுந்து, சேம்பு, தினை, மூங்கில், மா, பலா, நெல், வ…