சின்னச் சின்ன விஷயங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சின்னச் சின்ன விஷயங்கள்

Chinna Chinna Vishayngal

இந்த நூலின் தலைப்பு "சின்னச் சின்ன விஷயங்கள்". ஆனால் இந்நூலைப் படிக்கின்றவர்கள் அரிய பல செய்திகளை அறிந்து கொள்ளலாம். பழமொழிகளின் உட்பொருளை உணராமல் திரித்துப் பொருள் கண்டுகொண்டிருப்பவர்கள் இந்நூலைப் படித்து உண்மைப் பொருளை அறிந்து கொள்ளலாம். பல நகைச்சுவைச் செய்திகள் சிரிக்கவும், சிந்திக்கவும் தூண்டுகின்றன. பல புராணக் கதைகள் மற்றும் வரலாற்றுக் கதைகள் புதுப்பொருளை விளக்குகின்றன. தெனாலிராமன், பரமார்த்…

Tags
சிந்தனைக்கதைகள் பழங்கதைகள் புராணக் கதைகள் வரலாற்றுக் கதைகள் தெனாலிராமன் கதைகள்
Shelves
பூவை இராஜசேகரன் book கதைகள்

More like this


கீதாரி

"மாணிக்கம்', 'அளம்' எனும் இரு நாவல்களின் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர் சு. தமிழ்ச்செல்வி. 2002ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருது இவரது மு…

பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5

Author: ஓஷோ

ஒரு பொருளின் மீது ஆசை வைப்பதும் பற்றுதான் அதை வெறுப்பதும் பற்றுதான் ஆகவே வெறுப்பும் ஒரு வகை பற்றுதான் என்று கூறும் ஆசிரியர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழி வகைகளை கூ…

பொது அறிவுத் தகவல்கள்

நமக்குத் தெரியாத பல அரிய பெரிய செய்திகள், துணுக்குகள், கண்டுபிடிப்புகள் இன்னும் புதைந்து கிடக்கின்றன. அவைகளை தோண்டியெடுத்து துடைத்து தந்திரிக்கிறார் நூலாசிரியர்கள். உலக…

ஜென் தத்துவக் கதைகள்

இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் பு…

கலிங்கராணி

குலோத்துங்கச் சோழன் அரண்மனைப் பூங்காவில் நடந்த காதற்காட்சி.நாம் மேலே தீட்டியது.அந்தப் புரத்திலே அரசிளங்குமரி அம்மங்கைத் தேவியின் ஆருயீர் போன்றிந்த தோழி, தன் காதலனைக் காண பூ…

ஒரு நதியின் கதை

உணர்ச்சியாகவும் , உற்சாகமாகவும் நான் இருந்த சில நேரங்களில் சில கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன். கலைமகள் மேனியிலே ஓடிவரும் ஒரு ந்தியின் கதை,இது.கவிஞர் கண்ணதா…

தூண்டில் கதைகள்

இந்தப் புத்தகத்தில் இருக்கும் கதைகள் அனைத்தும் தொடர்ந்து குமுதம் பத்திரிகையில் வந்தவை. குமுதம் தமிழ் நாட்டின் பத்திரிகை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கியது. அது த…

பல்லக்குத் தூக்கிகள்

'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் …

அறிவியல் வினாடி வினா

ஒரு சிறுவன் அல்லது சிறுமி வயதுக்கு மீறிய விஞ்ஞானச் செய்திகளைப் படித்து புரிந்துகொண்டு மனப்பாடமாய் சொல்வதானாலும் சரி, செய்து பார்ப்பதானாலும் சரி, அச்செய்தி இன்றையக் காலக…

இந்தியா முக்கியத் தகவல்கள்

முக்கியத் தகவல்கள், பொதுத் தகவல்கள் - II, இந்திய வரலாறு - I, நடப்புச் செய்திகள் (1998-99 ஆம் ஆண்டு) , வணிகவியல் தகவல் (Commerce), பொதுத்தகவல்கள் - I, இந்திய அரசியலமைப்…

அறம் (உண்மை மனிதர்களின் கதைகள்)

ஜெமோவை வாசிப்பதை இதுவரை ஏனோ தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். காரணம் தெரியவில்லை. அவரைக் குறித்து என் மனதில் எழுப்பபட்டிருந்த ஒரு பிம்பம் கூட காரணமாக இருக்கலாம். அந்த பிம்ப…

கிருஷ்ணா கிருஷ்ணா!

'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக்…