Select a cover image
Searching for images...
Saving cover image...
ஒரு சிறுவன் அல்லது சிறுமி வயதுக்கு மீறிய விஞ்ஞானச் செய்திகளைப் படித்து புரிந்துகொண்டு மனப்பாடமாய் சொல்வதானாலும் சரி, செய்து பார்ப்பதானாலும் சரி, அச்செய்தி இன்றையக் காலகட்டத்தில் உடனுக்குடன், பதிலுக்குப்பதில் தெரிந்துகொள்வதற்கான எல்லா செய்திகளையும் உள்ளடக்கி காலங்கடந்து நிற்பது நூலொன்றுதான். அரைகுறையாக காதில் விழுந்த விஞ்ஞானச் செய்தியாக இருந்தாலும், அது தேவைப்படும் போது அல்லது கேட்கப்படும் போது மி…
Genres
Shelves
More like this
பொது அறிவுப் பெட்டகம்
உலக விஷயங்களை அறிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் பொது அறிவு நூல்கள் மிகவும் பயன்படுகின்றன. கல்வியறிவு எவ்வளவு முக்கியமோ அதேபோல் அனுபவ அறிவும், பொது அறிவும் ஒவ்வொர…
ஓஷோவின் பார்வையில்...
படைப்பு என்பது எப்பொழுதுமே உணர்ச்சிகரமானது; அக்கறையுடையது - ஏனெனில், படைப்பு என்பது - காதல் - உண்டாக்குதல். காதலுடையவனால் தான் ஆக்குதல் செய்ய முடியும். படைப்பினால் எதை…
இந்தியா முக்கியத் தகவல்கள்
முக்கியத் தகவல்கள், பொதுத் தகவல்கள் - II, இந்திய வரலாறு - I, நடப்புச் செய்திகள் (1998-99 ஆம் ஆண்டு) , வணிகவியல் தகவல் (Commerce), பொதுத்தகவல்கள் - I, இந்திய அரசியலமைப்…
ஸீரோ டிகிரி
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாகச் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது. ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை இவருடைய எளிய உரைநடையில் என்னவ…
வேடிக்கையான விடுகதைகள் 1000
வேடிக்கையான விடுகதைகள் 1000 என்ற தலைப்பிட்டாலும் இப்புத்தகத்தில் மொத்தம் 1007 விடுகதைகள் அடங்கியுள்ளன. விடுகதைகளுக்கான விடைகள் கடைசி பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. …
பொது அறிவுத் தகவல்கள்
நமக்குத் தெரியாத பல அரிய பெரிய செய்திகள், துணுக்குகள், கண்டுபிடிப்புகள் இன்னும் புதைந்து கிடக்கின்றன. அவைகளை தோண்டியெடுத்து துடைத்து தந்திரிக்கிறார் நூலாசிரியர்கள். உலக…
குடும்ப சுகம்
இப்போது பொருத்தமான வாழ்க்கை குறித்து இந்தக் 'குடும்ப சுக'த்தை எழுதியுள்ளேன். பழங்காலம் முதற்கொண்டு நமது மூதாதையர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட…
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று …
ஐயம் அகற்று
"கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று எ…
எங்கிருந்து வருகுதுவோ
வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளா…
உன்னோடு ஒரு நிமிஷம்
தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடைய…
அழகோ அழகு
பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பன…