என் இலக்கிய நண்பர்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

என் இலக்கிய நண்பர்கள்

En Ilakkiya NAnparkal

3.69/5 · 16 ratings

எம்.வி.வி.யின் எழுத்து, மென்மையும் திறந்த போக்கும் சக ஜீவன்களிடத்தில் பரிவும் கொண்டது. அவர். இளம்வயதிலேயே அபூர்வமான - இந்திய வாழ்க்கை மீண்டும் மீண்டும் ஆபத்தானதுங்கூட என்று நிரூபித்திருக்கும் - இலக்கியப் பித்துக்கு ஆட்பட்டுப் போனவர்.அவரது இளமைக்கால ஆவேசம் அவருடைய கனவின் ஒரு பகுதியைக்கூட நிறைவேற்றாமல் சிதைந்து போனதற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?மனதார அவர் ஏற்ற பணிக்குச் செலவிட்ட காலத்தையும் உ…

Reviews

user_14869

★ 3/5
வெகு சுவாரசியமான கட்டுரைகள். ஒரு அருமையான கால இயந்திரப் பயணம். தி ஜானகிராமன், மௌனி, க.நா. சுப்ரமணியம் போன்ற இலக்கிய ஆளுமைகளை அவருடைய பார்வையில், சக மனிதர்களாக காண்பது ஒரு வித்தியாசமான அனுபவம். கூடுதலாக தேனீ,கிராம ஊழியன், கலா மோகினி மணிக்கொடி என இலக்கியம் வளர்க்க முயன்ற சிறு பத்திரிகைகள் பற்றி பல தகவல்கள். முக்கியமாக, மிகப் பெரிய இலக்கிய ஆளுமைகளின் மோசமான பொருளாதார நிலை. அது குறித்து அதிகம் கவலைப் படாமல் அவர்கள் இயங்கியது என பலப் பல விஷயங்கள். கு. பா. ரா வை பாலியல் கதைகள் எழுதத் தூண்டியது, மௌனியை, க. நா. சு. வை சீண்டியது, ஆயினும் அவர்களிடம் நட்பு பாராட்டியது என இவரது ஆளுமை இவர் நூல்களைப் போலவே சுவாரஸ்யம்

user_14868

★ 4/5
இந்த அளவு எண்ணற்ற எழுத்தாளர்களையும் பலப்பல பழங்கால பத்திரிகைகளையும் புதுப்புது புத்தகங்களையும் வேறு எந்த புத்தகமும் என்னிடம் கொண்டு சேர்த்ததில்லை😱 இலக்கணப் பிழையுடன் எழுதிய “சிறுகதைகளின் திருமூலர்”?! | MVV | Thi.Ja. | Mouni | என் இலக்கிய நண்பர்கள் https://youtu.be/VOO3EcM0MfQ
Shelves
book M.V. Venkatram

More like this


உயிரின் யாத்திரை [Uyirin Yathirai]

அதி யதார்த்தமான துயரில் தொடங்கும் இந்நாவல், பின்னர் இந்திய ஆன்மிக மனங்களுக்குள் உறைந்து கிடக்கும் தீவினைப் பயன்கள், முற்பிறவிச் சிந்தனைகள், பிறப்பறுத்தல் போன்றவற்றின் நிகழ்ச்சிப் …

3.69/5 · 16 ratings

நித்யகன்னி

நித்ய கன்னி அன்றாடம் நாம் காண்கிற காதற் கதையோ, கற்புக் கதையோ, கற்பு கேட்ட கதையோ அல்ல. மனிதன் உயர்வை நோக்கி நடத்தும் இயற்கைப் போராட்டங்களைச் சில விசித்திரப் பாத்திரங்களின் மூ…

3.69/5 · 16 ratings

பனிமுடி மீது ஒரு கண்ணகி

“எம். வி. வெங்கட்ராமின் சிறுகதைகளை வாசித்தபோது அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் மனிதனின் அகத் தூண்டுதலுக்குக் காரணமான உணர்வை அடையாளப்படுத்த விழையும் முயற்சிகளாகவே தோ…

3.69/5 · 16 ratings

வேள்வித் தீ

ஒரு நெசவாளியின் கஷ்ட ஜவணத்தை ஆழ அகலங்களுடன் சொல்லும் நாவலாக மட்டும் இது நின்றிருந்தால் கால ஓட்டத்தில் காணாமல் போன நாவல்களில் ஓன்றாகக் கரைந்து போயிருக்கும். அப்படியின்றி, ப…

3.69/5 · 16 ratings

காதுகள்

எம்.வி.வி தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கம் அவர்தான். மகாலிங்கத்தின் மத்திய வயதில் (36, 3…

3.69/5 · 16 ratings