Select a cover image
Searching for images...
Saving cover image...
அறிவியல் என்பது நம் அனைவரது வாழ்விலும் பின்னிப்பிணைந்துள்ள ஒன்றாகி விட்டது. எனவே,அன்றாட வாழ்வில் கலந்துள்ள அறிவியல் கருத்துகளை அனைவரும் பெற வேண்டியது அவசியமாகும்.இதனைக் கருத்தில் கொண்டு நாட்டுடைமை யாக்கப்பட்ட 'இளையர் களஞ்சியம் என்னும் நூலை எங்களது பதிப்பகத்தின் வாயிலாக வெளியிடுகின்றோம். கருத்துகள் எளிதில் மனத்தில் பதியவும்,மேலும் விளக்கமுறவும் படங்கள் ஆங்காங்கே இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இவை முன்…
Genres
Tags
Shelves
More like this
பஞ்சதந்திரக் கதைகள் (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்)
'பஞ்சதந்திரம்' என்றால் என்ன? அதாவது, 'பஞ்ச' என்றால் ஐந்து.. 'தந்திரம்' என்றால் யுக்தி, சூழ்ச்சி, உபாயம், திறமை என்று பொருள். ஐந்து தந்திரங்கள் எவை? 1. நட்பைக் கெடுப்பது; 2. …
ஆருயிர்த் தோழி
குழந்தைகளுக்காக 'ஆருயிர்த் தோழி' என்னும் இந்நூல் சிந்தனைகள் கதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் கு…
சிறுவருக்கு இராமாயணம்
நம் நாட்டில் இராமாயணம், மகாபாரதம் என்ற இரு காவியங்களும் பல உதாரணப் புருஷர்களை உள்ளடக்கிய கதைகள். இவற்றில் வடமொழியில் வால்கீமி எழுதிய இராமாயணமும் தமிழ் மொழியில் கம்பர் எ…
சந்திரகுப்த மௌரியர்
சிறுவர்களுக்கான படக்கதை. சந்திரகுப்த மௌரியரைப் பற்றிய வரலாற்றுப் புத்தகம். கிழக்குவின் அமர்சித்ரகதா வெளியீடு.
சித்திரக் கதைகள்
குழந்தைகளுக்கான சித்திரக் கதைகள் என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்…
பாலருக்கான பல்சுவைக் கதைகள்
சிறுவர், சிறுமியருக்கான சிறு கதைகளின் தொகுப்பு இந்நூல். இதில் நீதிகளை போதிக்கும் 26 கதைகள் இடம் பெற்றுள்ளன. நீதி போதனைகளைச் சிறுவர் சிறுமியர் உணர்ந்து கொள்ளும் வகையில்…
அறிவியல் நோக்கில் கம்பர்
கம்பரை இவருடைய காலத்துச் சோழ அரசரும் பாராட்டி இவருக்கு கம்பநாடு என்று பெயரிடப்பட்ட பெருவாரியான நிலத்தை அன்பளித்தார்; ...
சிறுவர் கதை விருந்து
மழலைச் செல்வங்கள் தான் நாட்டின் மகத்தான செல்வங்களாகும். அத்தகைய செல்வக் குழந்தைகளின் மனத்தில் நீதிகளையும் நன்னெறிகளையும் கதை வடிவில் சொன்னால் ஆழமாகப் பதியும்.அதனால் நல்ல பயன்க…
சிறுவர் கலைக்களஞ்சியம்
சிறுவர் கலைக் களஞ்சியம் என்னும் இந்தத் தொகுப்பு நூலை திரு. மணவை முஸ்தபா, எம் .ஏ, அவர்கள் வடிவாக்கியுள்ளார். நமது நாட்டுச் சிறுவர்கள் பொது அறிவில் சிறக்கவும் , ஆர்வம் கொள்ளவ…
குதிரைச் சவாரி
மாலை நேரம். கடல் காற்று ஜில்' என்று வீசிக் கொண்டிருந்தது. பட்டினத்தில் காசு கொடுக்காமல் வாங்கக்கூடியது. அந்தக் காற்று ஒன்றுதானே ! ஆகையால், அதை வாங்குவதற்காக்க் கடற்கரையை ந…