புள்ளி மான் மலையாள கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

புள்ளி மான் மலையாள கதைகள்

Pullimaan

இலக்கிய சேவைக்காக இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞானபீடம் உள்பட பல இலக்கிய விருதுகளைப் பெற்றவர் எஸ்.கெ. பொற்றெக் காட் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற பெருமை இவருக்குண்டு. 1962- ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு பாராளுமன்ற உறுப்பினரானார். இதில் இடம்பெற்றுள்ள புள்ளிமான் கதையும் இதே நூலாசிரியர் எழுதிய மூன்று சிறுகதைகளும் மனித உள்ளங்களின் ஆழங்களைக் கண்ட உணர்வினை வெளிப்படுத்துகிறது.

Shelves
book சுரா கதைகள்

More like this


ஒரு நதியின் கதை

உணர்ச்சியாகவும் , உற்சாகமாகவும் நான் இருந்த சில நேரங்களில் சில கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன். கலைமகள் மேனியிலே ஓடிவரும் ஒரு ந்தியின் கதை,இது.கவிஞர் கண்ணதா…

அரிதாரம்

ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்…

மீண்டும் ஜென் கதைகள்

ஒருவர் தம்முடைய சுயத்தை அறிவதுதான் ஜென். சுயத்தை எங்கே போய்த் தேட முடியும்? அது ஒவ்வொருவரிடமும் இயல்பாய் இருப்பது அல்லவா? வீணாக எதை எதையோ தேடி அலையாமல், எது எதிலோ …

பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்

மலையாள இலக்கியத்தில் புகழ் பெற்ற தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய `பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்' என்னும் இச்சிறு நாவல் ஒரு பெண்ணை அதிலும் தாய்மையின் பெருமையை முழுமையாகச் ச…

கிருஷ்ணவேணி

பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பா…

வாழ்க்கைப் பயணம்

வாழ்க்கை பயணம் 1994 ஆம் ஆண்டு எழுதப்பட்டது.இந்த கதையைக் கூறுவதற்காக முகுந்தன் பயன்படுத்திருக்கும் உத்தி புதுமையானது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடிக்கும்…

ஒரு நடுப்பகல் மரணம்

'ஒரு நடுப்பகல் மரணம்' குங்குமத்தில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்கிறது. அங்கே கணவன் ஏராளமான …