பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்

Baliyal Payangal Payanulla Pathilgal

மலையாள இலக்கியத்தில் புகழ் பெற்ற தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய `பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்' என்னும் இச்சிறு நாவல் ஒரு பெண்ணை அதிலும் தாய்மையின் பெருமையை முழுமையாகச் சித்தரிக்கும் அடக்கமான படைப்பு, நல்ல குணவதியானவள் வசதி வாய்ப்புக்களால் தடுமாறவும், தடம் மாறவும் மாட்டாள் என்பதை விளக்கும் பவித்தரமான படைப்பு பாப்பி அம்மா. நெஞ்சை நெகிழ வைக்கும் இந்நாவல் மூலத்தைப் பிரதிபலிப்பதாய் வேறுபாடு காண முடியாத…

Shelves
குறுநாவல் book சுரா

More like this


ரோஜா சுஜாதா குறுநாவல் வரிசை 2

சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி:- சுஜாதாவின் படைப்புகளை தேர்ந்தெடுத்த தொகை நூல்களாக வெளியிட்டு வரும் உயிர்மை பதிப்பகம் ஏற்கனவே அவருடைய குறுநாவல்களை இரண்டு தொ…

வாழ்க்கைப் பயணம்

வாழ்க்கை பயணம் 1994 ஆம் ஆண்டு எழுதப்பட்டது.இந்த கதையைக் கூறுவதற்காக முகுந்தன் பயன்படுத்திருக்கும் உத்தி புதுமையானது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடிக்கும்…

உனது வானம் எனது ஜன்னல்

மனிதர்களில் பலர் சுவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஜஃனல்களாக இருக்கப் பழகுவதில்லை. அவர்கள் முழுமையான அடைப்பின் அடையாளம். ஜஃனல்கள் அப்படியல்ல ஒரு கோணத்தில் அடைப்பு மறுகோண…

மாலை நேரத்து மயக்கம்

வீட்டை விட்டு வெளியே வந்ததும் வேறு ஒரு குளிர் சுற்றிக் கொண்டது. வீட்டுக்குள்ளும் குளிர்தான். ஏ.ஸி. குளிர். பொய் குளிர். ஈரத்துண்டை நெஞ்சில் போர்த்துக்கொள்கிற மாதிரி குளிர்.…

வசந்தன்

எஸ்.வி.வி, தேவன் என்றாலே 1950 களின் சென்னை அல்லது கும்பகோணத்தை மையப்படுத்தி தன் கதை இருக்கும்.ஒரு நடுத்தர குடும்பம் அல்லது ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம் தன் கதைக்கருவாக இர…

கை சுஜாதா குறுநாவல் வரிசை 16

இன்று படித்தது கை. ஆம். சுஜாதாவின் ”கை” குறுநாவல்தான். வரிசை எண்.16. உயிர்மை வெளியீடு.இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோவொரு திறமை ஒளிந்து கொண்டுதான் இருக்கும்.…