அழுக்குப் படாத அழகு (நாடகம்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அழுக்குப் படாத அழகு (நாடகம்)

Alukku Padaatha Alagu(Naadagam)

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கொள்கை நெறி கொண்ட மா. கமலவேலன் அவர்கள் தனது படைப்புகளில் அதனைத் தொனிக்கச் செய்கிறார். பெண்கள், குழந்தைகள், ஏழைகளின் பிரச்சினைகள், சாதி-மத ஒருமைப்பாடு, மனித நேயச் சிந்தனை, பழிவாங்க நினைக்கக்கூடாது என்ற போதனை ஆகியவை இந்நூலில் உணர்த்தப்படுகின்றன.

Tags
கற்பனை சிந்தனை கனவு.நாடகங்கள்
Shelves
book இயல்-இசை-நாடகம் மா. கமலவேலன்

More like this


தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்

தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்; தமிழ்ச் சமூகப் பண்பாட்டு ஆய்வுகளில் மார்க்சிய முறையியல் கையாளுகையை வளர்த்தெடுத்தவர் நா. வானமாமலை. அவர் மார்க்சிய நோக்கில் தமிழ்ச்சமூகப் பண்பாட்டு…

கம்பரின் ஏர் எழுபது

கம்பன் என்றால் கம்பராமாயணம் என்று பழகிப் போயிருப்பவர்கள் தமிழர்கள். கம்பன் உழவையும் உழவர்களையும் பெருமைப்படுத்தி எழுதியிருப்பதை இந்த நூல் மூலமாக ஆசிரியர் வெளிக்கொணர்ந்து, எள…

கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம்

கர்நாடக இசை மீதான காதல் உலகம் முழுவதும் படர்ந்து பெருகிக்கொண்டிருக்கும் சமயம் இது. ஆயிரக்கணக்கான புது ரசிகர்கள் இந்த இசை உலகத்துக்குள் அனுதினமும் பிரவேசித்துக்கொண்டிருக்க…

பாவேந்தரின் படித்த பெண்கள்

பாவேந்தரின் படித்த பெண்கள் என்ற நூல்களில் பெண்களை பற்றி நாடகமாக அமைந்துள்ளார். இதை படித்து பயன்யடைவீர்.

ஒற்றைக்கால் பறவை

நாடகங்களில் கூறப்படும் நல்ல கருத்துக்கள் பார்வையாளர்களின் மனங்களில் பதிந்து திருப்புமுனைகளை ஏற்படுத்துகின்றன என்பது திட்டவட்டமான உண்மை. தேசத்தந்தை மகாத்மா காந்தி கூட அரிச்சந்…

சத்திய சோதனை

புதிது புதிதாக படைப்பவனே கலைஞன். கலைஞன் என்றும் புதிதாகவே இருக்கிறான். டாக்டர் கே.ஏ குணசேகரனின் தன்னானே இசைக்குழு நிகழ்ச்சி நடைபெறாத நகரமே தமிழகத்தில் இல்லை எனலாம்.…

நாடக அரங்கம்

அரங்கு (Theatre) (கிரேக்கம்:θέατρον(தியேட்ரான்)[1] என்பது காட்சிப்படுத்தல் தளம் அல்லது காணும் இடம் என்பதாகும். இது நிகழ்த்து கலைகளின் ஒரு பகுதி ஆகும். கலைகளை இற்றை செய்…

உறவுகள் இல்லையடி பாப்பா

Author: சோ

இந்த நூல் உறவுகள் இல்லையடி பாப்பா, சோ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : சோ ராமசாமி (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்தி…

மகேந்திர விக்ரமவர்மனின் மத்த விலாசம்

மத்தவிலாசப் பிரஹஸனம் என்னும் நகைச்சுவை நாடகம், ஸ்ரீ மகேந்திர விக்கிரமவர்மன் என்னும் அரசனால் வடமொழியில் இயற்றப்பட்டது. மகேந்திர விக்கிரமவர்மன், மகேந்திரவர்மன் என்றும் கூறப்படுவ…

மனம் ஒரு குரங்கு

Author: சோ

இவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப் படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார், நான்கு தொலைக் காட்சி படங்களுக்கு கதை எழுதி இயக்கி, நடித்து…

சூளாமணி

சிங்கத்தைக் கொன்று, பகையை வென்று பேராற்றலுடன் விளங்கும் திவிட்டன், விண்ணுலக மங்கைய சுயம்பிரபையை மணம் செய்து கொள்கின்றான். சமண மதக் கருத்துக்கண்டங்கிய இந்நூல், தமிழ் மரபையும் …

கற்கை நெறியாக அரங்கு (old book rare)

பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி யாழ் பல்கலைக் கழகத்தில் நுண்கலைத்துறைத் தலைவர் இவருடைய முயற்சியால் 1993 ஆம் ஆண்டு மே மாதம் யாழ் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் அ…