மகேந்திர விக்ரமவர்மனின் மத்த விலாசம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மகேந்திர விக்ரமவர்மனின் மத்த விலாசம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மத்தவிலாசப் பிரஹஸனம் என்னும் நகைச்சுவை நாடகம், ஸ்ரீ மகேந்திர விக்கிரமவர்மன் என்னும் அரசனால் வடமொழியில் இயற்றப்பட்டது. மகேந்திர விக்கிரமவர்மன், மகேந்திரவர்மன் என்றும் கூறப்படுவான். இவன், இற்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னே (கி.பி. 7-ஆம் நூற்றாண்டில்), காஞ்சீபுரத்தைத் தலைநகராகக்கொண்டு தொண்டை நாட்டை அரசாண்ட பல்லவ மன்னன். கலைச் செல்வனாகவும் கலை வள்ளலாகவும் விளங்கினான். சிற்பம், ஓவியம், இசை, நாடகம் முத…

Shelves
இயல்-இசை-நாடகம் Mayilai Seeni Vengadasamy மயிலை சீனி வேங்கடசாமி-1 book

More like this


அபங்கம்

இந்து மதம் முக்திக்கான வழிகளாக ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் என மூன்று வழிகளைப் பரிந்துரைக்கிறது. யாகங்கள், மந்திரங்கள், ஆத்ம விசாரங்கள், பிரபஞ்சம் ஏன் தோன்றியது, எப்ப…

முகமது பின் துக்ளக்

Author: சோ

சோ ராமசாமி இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை பயின்று இளநிலைஅறிவியல் (…

மனம் ஒரு குரங்கு

Author: சோ

இவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப் படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார், நான்கு தொலைக் காட்சி படங்களுக்கு கதை எழுதி இயக்கி, நடித்து…

ஏன் கூடாது

Author: சோ

எனக்கு 10 வயது முதலே சோவை தெரியும். சென்னையில் யு.ஏ.என்., நாடக கம்பெனியை என் அப்பா 1952ல் துவக்கினார். 1954ல் கல்லுாரியில் படித்துக்கொண்டிருந்த சோ, எங்கள் கம்பெனியில் ச…

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

Author: சோ

சோ எழுதி, நடித்த, "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற நாடகத்தை, "டிவி' வரதராஜன் குழுவினர், மீண்டும் நடத்த உள்ளனர்.இது, புராண நாடகம். தேவலோகத்தில், ஜனநாயக சோஷலி…

சரஸ்வதியின் சபதம்

Author: சோ

நாடகங்கள் எழுதி, இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். இவரது ‘ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு’, ‘முகமது பின் துக்ளக்’, ‘சரஸ்வதி சபதம்’ உள்ளிட்ட நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடை…

பாரதத்தின் பக்த கவிகள்

இசை _ நமக்குப் பேரானந்தத்தைக் கொடுக்கவல்லது. மனம் நொந்திருக்கும்போதோ ஒத்தடம் கொடுத்துத் தேற்றவல்லது. பக்தி _ உலகத்தில் காணாத உயர்ந்த அன்பை ஊற்றெடுக்கச் செய்வது; நமனுக்கு அஞ்சா…

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்...

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் டீச்சர் எங்களுக்கு கதை சொல்லுகையில் இப்படி ஆரம்பிப்பார் “Long Long ago, So long ago; nobody knows how long ago” கமல்ஹாசன் சில காலத்…

போர்க்காதல்

போர்க்காதல் ;புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தாய்நாடு, தாய் மொழி மேன்மையடையவும் சமூகப் பொருளாதாரச் சமநிலை காணவும் இனவேறுபாடு, உயர்வு தாழ்வு நீங்கவும் மகளிர் முன்னேற்…

மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர்

கச்சேரி மேடைகளில் சாதாரண அங்கமாக இருந்து வந்த மிருதங்கத்துக்கு கதாநாயக அந்தஸ்து பெற்றுத் தந்தவர் மேதை பாலக்காடு டி.எஸ்.மணி ஐயர். தனக்கென்று தனியரு பாணியை அமைத்துக் கொண்…

பாவேந்தரின் சேரதாண்டவம்

பாவேந்தரின் சேரதாண்டவம் என்ற நூல்களில் பழையகதைகளை நாடகமாக நூலை அமைந்துள்ளார். இதை படித்து பயன்யடைவீர்கள்.