சிம்பிளா தோட்டம் போடு!

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிம்பிளா தோட்டம் போடு!

Simpila Thottam Podu!

தோட்டம் போட இடம் ? தேவையில்லே . மனம் இருந்தால் நிச்சயம் இடம் கிடைக்கும் . மொட்டை மாடியில்கூட உங்கள் குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகள் அனைத்தையும் பயிரிடலாம் . இது எளிமையானது மட்டுமல்ல . மிகவும் பாதுகாப்பானது . கண்ட ரசாயன உரங்களால் விளைந்த காய்கறிகளிலிருந்தும் , அவற்றால் வரும் நோய்களிலிருந்தும் உங்கள் உயிருக்குயிரானவர்களுக்குப் பாதுகாப்பு அளியுங்கள் . உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தைவிட வேற…

Tags
வேளாண்மை உழவுத் தொழில் காய்கறிகள்
Shelves
விவசாயம் book ஏ.ஆர். குமார்

More like this


ரத்தம்

ரத்தம் என்ற உடனே பயப்படத் தேவை இல்லை. நம் உடலுக்குள் நடைபெறும் பல்வேறு அதிசயங்களை இயக்கிக் கொண்டு இருக்கும் ஜீவ சக்தி, ரத்தம். எல்லோர் உடலிலும் ஒரே ரத்தம். எல்லா ரத்தமும் ஒரே…

இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள்

பின் விளைவு கருதாக உற்பத்திப்பெருக்கம் பெரும் சேதத்தையே விளைவித்தது. ரசாயன உரங்களுக்கும் வீரிய விதைகளுக்கும் பூச்சி மருந்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் உணவு …

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்

இன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி வாழும் சாதாரண, நட…

மரங்கள் தரும் வரங்கள்

வெயிலில் இருந்து தப்பிக்க, கோடை நிழலுக்கு வேம்பு, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம் வளர்க்கலாம். நகர் பகுதியோ, கிராமப்புறமோ ரோட்டோரத்தில் புளி, வாக…

தொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள்

ஆசிரியர் இந்நூலில் கறவை மாட்டுப்பண்ணை, வெள்ளாடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு, கோழிப்பண்ணை, மீன்வளர்ப்பு, இறால் வளர்ப்பு ஆகியவற்றைத்தொழில்முறையில் சிறப்பாக மேற்கொள்ளவும், அதற்கானதொ…

வாழ்க மரம் வளர்க பணம்

மரங்கள், மனிதனையும் பூமியையும் காத்து அழகுபடுத்துகின்றன. இயற்கை வளம் சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களின் வாழ்வுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதனின் வாழ்வில் நடை வண்டி தொட…

செந்நெல்

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் கடைகோடியில் உள்ளது கீழவெண்மணி. காவிரியையும், அதன் வண்டலையும் நம்பி வாழும் வேளாண்மக்களில் பெரும்பாலோர்விவசாயத்த…

எந்நாடுடைய இயற்கையே போற்றி

பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்ப…

275 மூலிகைகளின் முக்கிய குணங்களும் பயன்களும் 275 படங்களுடன்

இதில் அத்தி, அதிமதுரம், இலந்தை, அருகம்புல், ஆமணக்கு, கரிசிலாங்கண்ணி, இஞ்சி, கடுக்காய் போன்ற 275 மூலிகைகளின் முக்கிய குணங்களும் பயன்களும் படங்களுடன் ஆசிரியர் எழுதியுள்ளார்…

நோபல் பரிசு

நோபல் இந்த ஒற்றை வார்த்தைதான் ஏராளமான அறிவியல் அறிஞர்களின், விஞ்ஞானிகளின், எழுத்தாளர்களின் லட்சியக் கனவாக இருந்துகொண்டு இருக்கிறது. சொல்லப்போனால் நோபல் என்ற வரத்துக்காக பலர்…

தமிழகத்து பிசினஸ்மேன்கள் (சாதித்த தொழிலதிபர்களின் சரித்திரம்)

வெற்றி என்பது தோல்வி கற்றுத்தந்தது. தோல்விகளில் துவளாமல் தமது விடாமுயற்சியால் பிசினஸில் வெற்றிபெற்று புகழ்பெற்றவர்கள் ஏராளம். பிசினஸ் செய்வதற்கான குணங்களையும், வெற்றி பெற்ற…