பித்தன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பித்தன்

Piththan

4.58/5 · 43 ratings

Collection of poems

Reviews

user_14514

★ 5/5
Authors made this character "Pithan" to remain in the reader mind forever. Whatever you do, there is always someone who finds flaws in it. The society always finds the flaws in your actions and if you're the reader, then You'll definitely see through Pithan's Perspective.

user_14513

★ 5/5
அனைத்து வாக்கியங்களும் ஆன்மா-சார் அறிவைத் தூண்டும் விதத்தில் இருந்தன. பித்தன் வாசித்ததும், நான் அவனைப்போல் வாழ்கிறேனா? இல்லை அவன் என்னைப்போல் இருக்கிறானா? என்கிற சந்தேகம். இது என் வாழ்க்கை அனுபவங்களோடு பித்தனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொருந்திப்போவதால் எழுந்த சிறுபிள்ளைப் பேச்சாகத்தான் இருக்க வேண்டும். ஆடை, பிரளயம், வினா, பக்கவாதம், பயணம், இருள், பெண், உறக்கம் ஆகிய கவிதைகள் என்னோடு நீண்டநேரம் செலவழித்தன. 'காயங்களிலிருந்துதான் கவிதை சுரக்கிறது' -அப்துல் ரகுமான்

user_14512

★ 4/5
நீதி தேவதையின் சிலையைப் பார்த்துப் பித்தன் சிரித்தான். 'ஏன் சிரிக்கிறாய்?' என்று கேட்டேன். உங்கள் நீதி தேவதை மட்டுமல்ல, அவளுடைய தீர்ப்புகளும் குறடாகவே இருக்கின்றன என்றான் பித்தன். அவன் மேலும் சொன்னான்: ஒன்றை நல்லது என்கிறீர்கள்: ஒன்றைக் கெட்டது என்கிறீர்கள். இது குருட்டுத் தீர்ப்பல்லவா? உங்கள் விருப்பும் வெறுப்பும் நீதிபதிகளாக இருக்கின்றன. காலமும், இடமும் சந்தர்ப்ப சாட்சியங்களாக இருக்கின்றன. உங்கள் தீர்ப்பு உண்மையில் தீர்ப்பல்ல: ஒரு பக்க வாதம். இந்தப் பக்க வாதங்களால் நீங்கள் முடங்கிப் போகிறீர்கள். காலம் மாறும்போது உங்கள் தீர்ப்பும் மாறிவிடுகிறது. போர்வையைக் குளிர்காலத்தில் நல்லது என்கிறீர்கள்: கோடைக் காலத்தில் கெட்டது என்கிறீர்கள். போர்வையில் இல்லை நல்லதும் கெட்டதும். விசிறியைக் கோடைக் காலத்தில் விரும்புகிறீர்கள்; குளிர்காலத்தில் வெறுக்கிறீர்கள். விசிறியிடம் இல்லை விருப்பும் வெறுப்பும். மழை பெய்தால் குடியானவன் போற்றுகிறான்; குயவன் தூற்றுகிறான். மழையிடம் இல்லை பாரபட்சம் இது நல்லது இது கெட்டது என்று பிரிப்பதற்கு நீங்கள் கீறும் கோடு ஓடும் நீரில் கிழிக்கும் கோடல்லவா? நீங்கள் தவறு என்று தள்ளும் பொய் ஓர் உயிரைக் காப்பாற்றும்போது புகழப்படுவதில்லையா? நீங்கள் குற்றமென்று கூறும் கனவு காதலர்களிடம் அழகாகிவிடுவதில்லையா? நீங்கள் இழிவானது என்று இகழும் பாலுணர்வு தாலியால் புனிதமடைவதில்லையா? நீங்கள் பாவமென்று பழிக்கும் கொலை போர்க்களத்தில் வீரம் என்று பாராட்டப்படுவதில்லையா?

user_14511

★ 5/5
This book is an equivalent of "The Prophet" by Kahlil Gibran. One of the best work of Abdul Rahman which I want to take all through my life and read again and again.

user_14510

★ 5/5
உனக்குள் எல்லோரும் இருக்கிறார்கள். உன் பகைவனும் இருக்கிறான்.
Genres
Shelves
book Poetry அப்துல் ரகுமான்

More like this


ஆத்மாநாம் படைப்புகள்

பிரம்மராஜன் தொகுத்த இத்தொகுப்பில் ஆத்மாநாம் கவிதைகள், கட்டுரைகள் அடங்கியுள்ளன. நண்பரது பரிந்துரைத்து வாசித்தேன். மிகப்பிடித்தது. எனவே புத்தகக் கண்காட்சியின் முதல் கொள்முதலே …

4.58/5 · 43 ratings

Devathaigalin Devathai

Tamil Poetry

4.58/5 · 43 ratings

Tamil: A Biography

Spoken by eighty million people in South Asia and a diaspora that stretches across the globe, Tamil is one of the great world languages, and one o…

4.58/5 · 43 ratings

Peiyena Peiyum Mazhai

Author: Vairamuthu

N/A

4.58/5 · 43 ratings

பூனை எழுதிய அறை

மொத்தத் தடாகத்துக்கும் ஒற்றைத் தாமரை. பார்த்துப் பார்த்து மலர்ந்துகொண்டிருந்தேன். அவள் வந்து பூ விரும்பினாள். தவிர்க்க முடியவில்லை கொய்து கொடுத்தேன். இரு கை நிறைத்த தாமரையை ஏ…

4.58/5 · 43 ratings

முத்தமிழின் முகவரி

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களைப் பற்றி பாடிய கவியரங்கக் கவிதைகளின் தொகுதிதான் “முத்தமிழின் முகவரி”. இந்நூலில் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய முன்னுரையில் இவ்வாறு கூறுக…

4.58/5 · 43 ratings

குணங்குடியார் பாடற்கோவை

“போவோம் குணங்குடிக்கு எல்லோரும் புறப்படுங்கள் போவோம் குணங்குடிக்கு எல்லோரும்” பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் ஒரு குரல் உரக்க ஒலித்தது; அழைத்தது. வேண்டியவரு…

4.58/5 · 43 ratings

அ'னா ஆவன்னா

வாழ்வில் எதிர்கொள்கிற ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரமும், சம்பவமும் ஒரு படம்போல நம்மோடு தங்கிவிடுகின்றன. மனித உறவுகள் என்பதே கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுதானோ …

4.58/5 · 43 ratings

தொலைபேசிக் கண்ணீர்

1995 களில் “ஜூனியர் போஸ்டில்” நான் எழுதிய 102 கட்டுரைகளில் இருந்து கவிதை,புதுக்கவிதை தொடர்பான கட்டுரைகளை மட்டும் இதில் தொகுத்திருக்கிறேன். சங்க இலக்கியத்திலேயே புதுக்க…

4.58/5 · 43 ratings

Indha Pookkal Virpanaikku Alla

Author: Vairamuthu

இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தான் வாழ்ந்த - வாழும் காலத்தின் சமூகப் பதிவுகளாக விசாலப் பார்வையோடும் மனித நேயத்தோடும் ஒலிக்கும் ஒ…

4.58/5 · 43 ratings

Tamil Love Poetry: The Five Hundred Short Poems of the Ainkurunuru

Translator: Martha Ann Selby

Dating from the early decades of the third century C.E., the Ainkurunuru is believed to be the world's earliest anthology of classical Tamil love …

4.58/5 · 43 ratings