Select a cover image
Searching for images...
Saving cover image...
இது முழு சுயசரிதையுமல்ல. ஆங்காங்கே நேரும் மன நெகிழ்ச்சிகளை, நான் தேர்ந்த தெளிவுகளை, கண்ட தரிசனங்களை வரலாற்றின் ஊடே இழைத்துச் சொல்லிக்கொண்டு போகிறேன். அனுபவங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றுடன் சேர்ந்த அவற்றின் காவியத் தன்மையும் கூடவே இழையோடி வருகிறது. - லா ச ரா
Shelves
More like this
புத்ர
கவிதைக்குரிய நுட்பங்களுடன் தன் மொழியை வாழ்க்கையின் மீது கவியச் செய்கிறார் லா.ச. ராமாமிருதம். சம்பவங்களின் தொகுப்பிலிருந்து ஓர் ஆழ்ந்த அக உலகத்தைச் சிருஷ்டிக்கிறார். ஆழ்மனத்த…
லா ச ராமாமிர்தம் சிறுகதைகள் தொகுப்பு - 1 (La Sa Ra Short Stories - 1)
வார்த்தைகளில் ஜாலம் தரித்து நம்மை ஒரு மோன நிலையிலேயே பயனிக்க வைக்கும் எழுத்து சித்தர் லா.ச.ரா.வின் சிறுகதைகள் ஒரு சிறிய தொகுப்பு. இவைகளில் பெரும்பாலும் 'ஜனனி' தொகுப்…
பச்சைக்கனவு [Pachai Kanavu]
Collection of short stories
அபிதா [Abitha]
தன் காலத்துப் படைப்புமொழியை அதன் உச்சத்திற்கு எடுத்துச்சென்ற படைப்பாளிகளில் லா.ச.ராமாமிர்தம் முக்கியமானவர். ‘அபிதா’ தன் காலத்து வாசகர்களின் மனத்தில் அழியாக் காவியமாக வீற்ற…
கல் சிரிக்கிறது
“தெய்வத்தைக் கல்லில் வடிக்கிறோம். நம் ஆர்வத்திலும் ஆவாஹனத்திலும் ஆராதனையிலும் கல்லை மறந்து தெய்வத்தைப் பார்க்கிறோம். விக்ரஹத்தின் மந்தஹாஸத்தில் அத்தனை மயக்கு. உருவேற்றலில் அத்தனை …
சிந்தா நதி [Sinthaa Nathi]
A Timeless Classic Tamil Book by La Sa Ramamrutham. This Book Won him Sahitya Academy Award in 1999.