என்றென்றும் நீ வேண்டும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

என்றென்றும் நீ வேண்டும்

Endrendrum Nee Vaendum

தாயும், தகப்பனும ஒரு விபத்தில் இறந்து போக... சந்துருவும், ஜனனியும் அநாதையானார்கள்! அப்போது சந்துரு இளங்கலை பி.காம். பட்டப் படிப்பை முடித்த நேரம்! ஜனனி எட்டாம் வகுப்பு படித்து முடித்து ஒன்பதாம் வகுப்பு போகிறாள். சொந்த, பந்தங்கள் எதுவும் ஆதரவு கரம் நீட்டத் தயங்க... அதற்கெல்லாம் கவலைப்படாமல்... படித்த படிப்பிற்கு ஒரு தனியார் கம்பெனிக்கு எழுத்தர் வேலைக்கு போனான், சந்துரு. சொற்ப சம்பளமானாலும், ஜனனியின…

Shelves
ஆர். மகேஸ்வரி book நாவல்

More like this


தலையணைப் பூக்கள்

அன்புள்ள பாலகுமாரன், வணக்கம், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அ…

மீண்டும் என் தொட்டிலுக்கு

இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…

கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து …

தப்பித்தால் தப்பில்லை

'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…

தாயுமானவன்

வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …

காதலே என் சுவாசமாய்

"நான் என்ன சின்னக் குழந்தையாம்மா.... ? வழி தெரியாமல் காணாமல் போக! வீணா ஏன் கவலைப்பட றீங்க?" கௌசல்யா அர்ச்சனாவிற்குப் பதிலடி கொடுத்தாள்."சின்னக் குழந்தைன்னா கூட கவலைப்படம…

என்னைத் தாலாட்டும் சங்கீதமே

“அன்பை முதலீடு செய்தால் உலகம் நம் வசம்! ஆசையை முதலீடு செய்தால் நாம் சிறைவசம்!' இலையுதிர் காலம் முடிந்து... மரங்களும், செடி களும்... இளம் புதிய இலைகளும், தளிர்களும், ம…

குருபிரசாதின் கடைசி தினம்

தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் சேரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆஸ்பத்திர…

மிர்தாதின் புத்தகம்

இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…