அசுரகணம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அசுரகணம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

4.18/5 · 57 ratings

க.நா.சு நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அசுரகணம். அசுரகணங்ளின் மீது மனித மனம் கொண்டிருக்கும் அலாதியான கவர்ச்சியை அற்புதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்.

இப்படைப்பி்ல் புறநிகழ்வுகள் வெகு சொற்பம்.மன நிகழ்வுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் நாவல். அசாதாரணமாவன், விசித்திரமானவன், சிந்தனையாளன் என்றெல்லாம் தன்னைக் கருதிக்கொள்ளும் ஒரு இளைஞனிடம் கழித்துச் சுழன்றோடும் சுபாவமான எண்ண ஓட்டங்களில் இப்படைப்பு உ…

Reviews

user_14221

Man knows how to dump his philosophies and information he know through character with his finest writing

user_14220

★ 5/5
A Masterpiece. Could still benefit from good editing though.

user_14219

★ 3/5
மனித சிந்தனைகள் எதற்கும் ஒரு முடிவுமே கிடையாது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ஒன்றும் தெரியாது என்கிற முடிவுக்கு வர இவ்வளவு சிந்தனைகள் எதற்கு?

user_14218

★ 4/5
சிந்தனைகளில் தோன்றிய அனைத்தையும் சொல்ல முயற்சிக்கிறார். மீண்டும் ஆழ்ந்து வாசிக்கவேண்டும்.

user_14217

★ 5/5
இந்த நாவல் எழுதப்பட்ட விதம் வேறு எங்கும் நான் படித்திராதபடியாக என்னை மிகவும் கவர்ந்தது. இந்த புத்தகத்தின் முன்னுரையில் இக்கதையின் "புற நிகழ்வுகள் மிகவும் சொற்பம், அக நிகழ்வுகளே அதிகம்" என்று எழுதப்பட்டிருக்கிறது அது எவ்வளவு உண்மை என்பது இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது தெரிகிறது முழுக்க முழுக்க சிந்தனைகளினூடே பயணிக்கிறது இந்தக் கதை. நமது மனம் என்பது எவ்வளவு ஆழமானது அது எத்தகைய சிந்தனைகளை கொண்டு வரக்கூடியது அது தன்னிச்சையாக தன் போக்கில் எப்படி எப்படியெல்லாம் இயங்கக்கூடியது என்றெல்லாம் பல்வேறு கோணங்களில் நம் மனதில் சிந்தையை கிளப்பி விடுகிறது இந்த புத்தகம் ஏனென்றால் இந்த புத்தகம் மையக் கதாபாத்திரத்தின் எண்ணங்களின் உடனான நமக்கு நிகழும் ஒரு உரையாடலை போலவே நகர்கிறது. அப்படிப்பட்ட கதைப் போக்கும் எழுத்துமே இன்னும் இன்னும் என்று மேலும் படிக்க செய்யும் படியாக உள்ளது. Experimental writing என்று இந்த நாவலை சொல்கின்றனர் அப்படி என்றால் இதை ஒரு வெற்றி என்றே நான் எண்ணுகிறேன். ஆனாலும் இந்த எண்ணங்களின் ஆழத்தினை புரிந்து கொள்ள ஒரே ஒரு முறை வாசிப்து இந்தப் புதினத்திற்கு போதாது என்று நினைக்கிறேன்.

user_14216

★ 4/5
Quite a brilliant philosophical novel in Tamil, written at a time when serialised stories passed off as novels. I'm not surprised, as Poithevu was written in 1945. This novel is the product of a very Indian mind grappling with Western ideologies. The result is an intriguing story about an Individual here in 20th century India where people are supposed to blur in to a whole and not stand out.
Genres
Tags
2018 வெளியீடுகள்
Shelves
க.நா. சுப்ரமண்யம் Novels book

More like this


வாடிவாசல்-1

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…

4.18/5 · 57 ratings

பொய்மான் கரடு [Poimaan Karadu]

இந்தப் 'பொய் மான்' கரடு என்னும் கதையில் ஒரு பயங்கரமான கொலை நடக்கிறது, ஆனாலும் யாரும் சாகவில்லை! ஒரு பயங்கரமான தீ விபத்து நேரிடுகிறது; அதிலும் ஒருவராவது சாகவில்லை!…

4.18/5 · 57 ratings

அறம் [Aram]

Author: Jeyamohan

அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…

4.18/5 · 57 ratings

யானை டாக்டர்

Author: Jeyamohan

Short story about Dr.V.Krishnamurthy.

4.18/5 · 57 ratings

க.நா.சு. மொழிபெயர்த்த உலக இலக்கியம்

க.நா.சு என்று அனைவராலும் அறியப்படும் க.நா.சுப்ரமண்யம் என்பதன் விரிவாக்கம் கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம். இவர் தன் விமர்சனங்களுக்காக அதிகமாக அறியப்பட்ட படைப்பாளர். இந்தியா…

4.18/5 · 57 ratings

சோலைமலை இளவரசி [Solaimalai Ilavarasi]

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களி…

4.18/5 · 57 ratings

தண்ணீர் [Thanneer]

ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை…

4.18/5 · 57 ratings

ஏழாம் உலகம்

Author: Jeyamohan

நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…

4.18/5 · 57 ratings

அவதூதர் | Avathudhar

அந்த நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப் படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்கொண்டிருப்பதாகச்…

4.18/5 · 57 ratings

Karuvachi Kaaviyam

Author: Vairamuthu

Karuvaachi Kaviyam

4.18/5 · 57 ratings

அலை ஓசை

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…

4.18/5 · 57 ratings

மோகினித் தீவு-1

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இரண்டு அற்புதமான குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் திகழ்கிறது. கற்பனை வளமும் விறுவிறுப்பும் நிறைந்த 'மோகினித் தீவு' மற்றும் வரலாற்று…

4.18/5 · 57 ratings