Select a cover image
Searching for images...
Saving cover image...
பண்டிதர்கள் மட்டுமே படித்துப் புரிந்து கொள்ள இயலும் என்ற நிலையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் திருக்குறளை எளிமையாக இளம் வயதினரும் படித்தறிய வேண்டும் என்ற எண்ணத்தில் , நான்கு இளைஞர்கள் சந்தித்துப் பேசும்போது நல்லவற்றையே பேசிப் பழக வேண்டும் என்ற எண்ணத்தில் இந்நூல் உருவாக்கம் பெற்றுள்ளது . திரு ஆசி . கண்ணம்பிரத்தினம் அவர்களும் அவரது மகள் நேரு குமாரியும் திருக்குறளின் சாரத்தை ஒருவரியில் கூறியுள்ளனர் .…
More like this
அன்புச் சிறகு
எல்லாப் பறவைகளும் சிறகுகள் தட்டிப் பறக்கின்றன. எவ்வளவோ உயரம், எவ்வளவோத தூரம் செல்கின்றன. பறவைகள் வானில் பறப்பதைக் கண்ட மனிதன் விமானத்தை உருவாக்கி நாடு நாடாகப் பறக்கிறான். …
மாணவர்களுக்கான தமிழ் பாகம் 1
சரளமாக நல்ல தமிழில் எழுதவேண்டும் என்னும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் எழுத அமர்ந்தால் பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் நம்மை ஆட்கொண்டுவிடுகின்றன. கோர்வையாக எழுதவேண்டும…
கணித வரலாறு
இந்தியக்கணித வரலாறு "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருவள்ளுவர் என்று கூறி கணிதத்தின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு ம…
அபாகஸ் சுலபமாக கணிதம் கற்கும் இரகசியம்
ராமானுஜம் போன்ற கணித மேதைகள் தோன்றிய நாடு இந்தியா. பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் கணிதத் திறமை பேசப்படுகிறது. வெளிநாட்டு நல்லுஹரிகளிலும், பள்ளிகளிலும் இந்திய மாண…
அடிப்படை ஆங்கில இலக்கணம் - தமிழ் மூலமாக
நம் நாட்டில் கல்வி வழங்கப்படுவதில் பெரும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. வசதியான நகர்ப்புற மாணவர்கள் ஆங்கில வழிப்பாடம் பயில்வதால் அவர்களுக்கு ஆங்கிலம் கற்பதும் பேசுவதும் எளிதாக இர…
நாடு புகழ்நாடு
நாடு புகழ் நாடு' என்ற தலைப்பில் புகழ் பெறுவதில் நாட்டம் கொள் என்ற பொருளும் உள்ளது. ஒவ்வொருவரும் புகழ் பெறத் தகுந்த செய்ல்களில் ஈடுபட்டால் அந்த நாடு புகழ்த்தக்க நாடாகும் என்ற …