மாணவர்களுக்கான தமிழ் பாகம் 1

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மாணவர்களுக்கான தமிழ் பாகம் 1

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சரளமாக நல்ல தமிழில் எழுதவேண்டும் என்னும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் எழுத அமர்ந்தால் பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் நம்மை ஆட்கொண்டுவிடுகின்றன. கோர்வையாக எழுதவேண்டுமா அல்லது கோவையாகவா ? அரிவாள், அறிவாள் எது சரி ? இலக்கணம் என்றாலே பதட்டம் ஏற்பட்டுவிடுகிறதே, அது ஏன் ? உண்மையில் அது பதட்டமா அல்லது பதற்றமா ? எழுத, எழுத பூதம்போல் கேள்விகள் கிளம்பிக்கொண்டே இருக்கின்றன. வேலை தேடவேண்டுமா அல்லது…

Shelves
கல்வி book என். சொக்கன்

More like this


அண்ணாந்து பார்!

'அறிஞர் அண்ணாவின் வாழ்வையும் பணியையும் இன்றைய தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கம். மிகச்சுருக்கமாக எழுதப்பட்டிருப்பினும் இவ்வாழ்க்கை வரலாறு, ஒரு கடலை விழு…

ஆங்கில உச்சரிப்பு வழிகாட்டி

ஆங்கில மொழி உலகின் பெரும்பாலான நாடுகளில் இரண்டறக்கலந்து விட்டது. இந்தியா ஆங்கிலக் காலனியேற்றத்துக்கு உட்பட்டிருந்தாலும், பல்மொழி பேசும் நாடு என்பதாலும், உள்நாட்டிலும், வெள…

நீங்கள்தான் வின்னர் எக்ஸாம் டிப்ஸ் 2

தேர்வு தேதி நெருங்க நெருங்க பயம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதா? பாடங்களைப் படிக்க நேரம் ஒதுக்க முடியாமல் தடுமாறுகிறீர்களா? தேர்வு அறையில் நேரம் போதாமல் பதறுகிறீர்களா?…

மொஸாட்: இஸ்ரேலிய உளவுத் துறை

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். வீடு மட்டுமல்ல நாடு புகுந்தும் ஆள்களைக் கடத்தியிருக்கிறார்கள். பின்தொடர்ந்து சென்று ரகசியமாகக் கண்காணித்திருக்கிறார்…

ட்விட்டர் வெற்றிக் கதை

140 வார்த்தைகளுக்குள் செய்தியைப் பரிமாறிக்கொள்ள முடியும் என்பதுதான் ட்விட்டரின் சூட்சும்ம். உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் ட்விட்டரின் வெற்றிக்கதையை ட்வீட்களின் வழியாகச் சொல்…

வேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள்

லட்சங்களைச் செலவழித்துப் படித்தவர்கள் சும்மா உட்கார்ந்திருக்கும் நிலை இருக்கிறது. சில நாட்களையும் சில ஆயிரங்களையும் மட்டுமே செலவழித்துப் படித்தவர்கள் வசதியாக வாழ்வதும் இங்கே …

ஃபேஸ்புக் வெற்றிக் கதை

இன்றைய தேதியில் உலகம் முழுவதிலும் இருந்து 750 மில்லியன் பேர் ஃபேஸ்புக்கில் இணைந்திருக்-கிறார்கள். ஒவ்வொரு விநாடியும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்-கொண்டிருக்கிறது. ஏன்? இனம்,…