Select a cover image
Searching for images...
Saving cover image...
எஸ்கிமோ மக்கள் இங்கே வாழ்கிறார்கள் . பனிப்பாறைகள் உருகி திடீர் நதிகள் பெருகினாலும் , குளிர் வாட்டி வதைத்தாலும் அலாஸ்காவில் வசிப்பதை அந்த மக்கள் பெருமையாக நினைக்கிறார்கள் . வருடத்தில் பெரும்பான்மையான நாட்கள் சூரியனே வர மாட்டான் . தாவரங்கள் கிடையாது . அதனாலென்ன ? அற்புதங்களும் ஆச்சர்யங்களும் கொட்டிக்கிடக்கிறதே ! வடதுருவம் என்பது எப்படி இருக்கும் என்று இந்தப் புத்தகத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் …
Genres
Tags
Shelves
More like this
அன்பிற் சிறந்த தவமில்லை.....
உலகின் பிற பாகங்களில் நாகரிகம் மெல்ல எழுந்து நடப்பதற்கு முன்பே உலகப் பொதுமை பேசியவன் தமிழன். சர்வதேசியம், உலக சகோதரத்துவம் பற்றிய மிகச் சரியான கருத்தோவியத்தை மனிதநேயம்…
என் கேள்விக்கு என்ன பதில்?
வயதில் மூத்தவருடன் உடலுறவு கொள்ளலாமா? எந்த வயது வரை உடலுறவு கொள்ளலாம்? ஓரினச்சேர்க்கை சரியா? தவறா? விந்து முந்துவதை சரி செய்ய இயலுமா? சுய இன்பத்தால் ஆண்மை குறையுமா…
ஐயர் - The Great
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறில் வ.வே.சு. ஐயர் தனியொரு அத்தியாயம். காந்தியின் அமைதிப் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்த காலத்தில்தான், ஐயர் துப்பாக்கிகளின் தோழன் ஆனார்.…
ஏழாவது அறிவு பாகம் 2
நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக வேதனைகளை விட்டுச் செல்லாமல் சாதனைகளை விட்டுச் செல்லவேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் நேர்மையும் இருக்கும்போது வெளிப்படும் எண்ணங்களே உயர்வுதரும் …
வீர் சாவர்க்கர்
இந்திய விடுதலைப் போரில் சாவர்க்கரைப் போல சர்ச்சைகளுக்கு ஆளான தந்தரப் போராட்ட வீரர் வேறு யாரும் இருக்க முடியாது. இங்கிலாந்து பத்திரிகைகள் இவருடைய ஒவ்வொரு அசைவையும் வரிந்…
அலெக்சான்டர் கிரஹாம் பெல்
ஆயிரம் சிக்கல்கள் வந்த போதும், தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வெற்றிகண்ட மகத்தான கண்டுபிடிப்பாளர் கிரஹாம் பெல். அவர் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் செய்தி இதுதான். விடாமல் போரா…
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்…
கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்
துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இத…
வர்ம ரகசியம்
இந்நூலாசிரியர் சிறு வயது தொடங்கி சித்த மருத்துவத்திலும் தமிழ் கலைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆசான் கண்ணன் என்பவரிடத்தில் சிலம்பம், வர்ம்ம், களரி, யோகா, கராத்தே போன்ற அரிய…
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)
தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் எ…
சிந்தனை விருந்து
இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன். ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையா…
எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்
99% உழைப்பு 1% உள்ளுணர்வு என்று உழைப்பே, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸஃ ஆல்வா எடிசனின் வாழ்க்கையை விளக்குகிறத…