உறங்காத கண்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உறங்காத கண்கள்

Urangatha Kangal

3.55/5 · 200+ ratings

திருமதி ரமணி சந்திரன் முதல் முதலில் எழுதி வெளியான இந்த நாவல் - 'தீபஒளி'. பிற்பாடு இது 'உறங்காத கண்கள்' என பெயர் மாற்றம் பெற்றது.

துறுதுறுப்பான பெண் தீபாவிற்கு வாழ்வு ஒரு பெரும் பரீட்சையை வைக்கிறது. அந்த பரீட்சையை அவள் எவ்வாறு கையாளுகிறாள் என்பதுதான் கதை.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_14016

i think this book is very interesting

user_14015

★ 3/5
நான் ரசித்த கதைகளில் உறங்காத கண்கள் கதையும் ஒன்று. ஒரே நாளில் சில மணி நேரத்தில் படித்து விட்டேன், ஒவ்வொரு அத்தியாயமும் அவ்வளவு விறுவிறுப்பாக போகிறது,அருமை.

user_14014

★ 5/5
உளவியல் கலந்த இயல்பான கதை. படித்து ஆண்டுகள் ஆனாலும் மனதில் கதையின் காட்சிகள் நீங்காமல் நிற்கும் அளவிலான எழுத்து வடிவம்

user_14013

★ 5/5
Good

user_14012

give me

user_14011

★ 5/5
Super

user_14010

★ 1/5
ரொம்பவும் கிரிஞ்சான, ஊகிக்க முடிகிற கதை. முதல் அத்தியாயத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்கிறேன் கேளுங்கள். நீங்களே 'Cringe!!' என சொல்லுவீர்கள். 'நாயகி தீபாவிற்கு brain tumour.' தீபா பிறகு என்ன ஆவாள். அவள் வாழ்வு எப்படி இருக்கும் என்பது Ae Dil Muskhil, Fault in Our Stars, பயணங்கள் முடிவதில்லை போன்ற கதைகளை பார்த்திருந்தீர்களானால் ஊகித்துக் கொள்ளலாம்.

user_14009

★ 5/5
கதையின் கருத்து: மகிழ்ச்சி ஒன்றே அனைத்திற்கும் மாமருந்து. எளிமையான கதை, வாசிக்க இதமாக இருந்தது. நோய் என்பது உடலை மட்டும் பொறுத்தது அல்ல அது பெரும்பாலும் மனதையும் சார்ந்து. பொதுவாக நோயாளிகளிடம் காட்டும் பரிதாபம் நோயை அதிகரிக்கும், ஆனால் அவர்களுக்கு நாம் தரும் மகிழ்ச்சியும், நிம்மதியுமே அவர்களை குணப்படுத்தும். ***

user_14008

good
Shelves
book ரமணி சந்திரன் Ramani Chandran

More like this


வண்ணவிழிப் பார்வையிலே

சுதாகரிக்கு தம்பி கதிர்காமனை அழைத்துக் கொண்டு தன் பிறந்த மண்ணான இலங்கையை விட்டு இந்தியாவுக்கு வர விருப்பமே இல்லை. ஆனால் சூழ்நிலை மட்டுமில்லாமல் தம்பியின் பாதுகாப்பும் உந்த…

3.55/5 · 200+ ratings
Check Price

காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன் (Tamil Edition)

திருமணம் வேண்டவே வேண்டாம் என்றுபிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த திலோத்தமா சித்தரஞ்சனைப் பார்த்தவுடன் சம்மதித்து விட்டாள். திருமணமும் சிறப்பாக நடந்தது.ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக த…

3.55/5 · 200+ ratings
Check Price

வேளை வந்த போது: பாகம் - 3 (Tamil Edition)

வசுமதிக்கு நினைவு திரும்பி விட்டது. ஆனால் அவள் பிரச்சனைகள் பலமடங்கானதே தவிர தீரவில்லையே?

3.55/5 · 200+ ratings
Check Price

தொடுகோடுகள் (Tamil Edition)

சக்தி மிகவும் நேர்மையான துடிப்பான பெண். தன் தாயாருடன் தனியாக வசித்து வந்தாள் .அவள் துரதிர்ஷ்டம் அவள் சித்தார்த்தனைப் போல ஒரு காமுகனின் கண்களில் பட்டது தான் . அன்றலர்ந்த மலர் …

3.55/5 · 200+ ratings
Check Price

மௌனம் ஏனடி தேன்மொழியே (Tamil Edition)

சசீந்திரன் மிக மிகக் கோபமாக இருந்தான். வேறு எப்படி இருக்கும் ? அவனுக்கு நிச்சயிக்கப் பட்டப் பெண் ஒரு நாள் முன்னால் வேறு ஒருவனை திருமணம் செய்துக் கொண்டால் ஆத்திரம் வரத் தானே…

3.55/5 · 200+ ratings
Check Price

நிலவோடு வான்முகில்...

குணசீலிக்கும் நித்திலனுக்கும் இடையே இருந்த நட்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே மோதலாகி முறிந்திருந்தது. அன்றிலிருந்து எந்த ஆணையும் நிமிர்ந்து கூடப் பார்க்கப் பிடிப்பதில்லை கு…

3.55/5 · 200+ ratings
Check Price

வல்லமை தந்துவிடு (Tamil Edition)

வித்யாதரன் மாதங்கியை திருமணம் செய்துக் கொண்டதற்கு முக்கிய காரணம் அவனுக்கு வீட்டில் அமைதி வேண்டும் என்பதே. இது தெரிய வந்த போது மாதங்கிக்கு வருத்தமே . என்றாலும் கணவனுக்காக…

3.55/5 · 200+ ratings
Check Price

வேளை வந்த போது: பாகம் 2 (Tamil Edition)

பழைய நினைவு மறந்த நிலையில் இருந்த வசுமதி கருணாகரனின் வீட்டில் அவன் மனைவியாக எப்படி வாழ்ந்தாள், அவளுக்கு நினைவு திரும்பியதா என்று இந்த பாகத்தில் படித்துப் பாருங்கள்

3.55/5 · 200+ ratings
Check Price

The Blaft Anthology of Tamil Pulp Fiction, Vol. I

MAD SCIENTISTS! HARD-BOILED DETECTIVES! VENGEFUL GODDESSES! MURDEROUS ROBOTS! SCANDALOUS STARLETS! DRUG-FUELLED LOVE AFFAIRS! This antholog…

3.55/5 · 200+ ratings
Check Price

Ellam Unakkaga

ஒரு ஆண் பெண்ணுக்கான தனிப்பட்ட வாழ்வில் வேறு ஒருவர் மூக்கை நுழைப்பதை யாரும் விரும்புவதில்லை அப்படி நுழைக்கும் பொது அவர்கள் சுயம் தலை தூக்கி அவர்களின் நட்பை உறவை உடைக்கும் அ…

3.55/5 · 200+ ratings
Check Price

சொந்தம் எந்நாளும் தொடர்கதை தான் (Tamil Edition)

மதுரிமாவும் உதயசந்திரனும் ஒருவரை ஒருவர் சந்தித்து பத்தே நாட்களில் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்து விட்டனர்.திருமணம் நடந்து பதினைந்தே நாட்களில் பிரிந்தும் விட்டனர்.அவ…

3.55/5 · 200+ ratings
Check Price

உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா

வசீகரன் சுபா திருமணத்துக்கு அவளுடையத் தந்தை சில பல நிபந்தனைகளை விதித்திருந்தார்.தன்மானமும் குடும்பப் பாசமும் உள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அந்த நிபந்தனைகளை…

3.55/5 · 200+ ratings
Check Price