மாயமான் [Maayamaan]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மாயமான் [Maayamaan]

None

4.54/5 · 79 ratings

கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை.

Reviews

user_13978

★ 5/5
கரிசல்காட்டு சிறுகதைகள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய தாக்கத்தை நம்முள் ஏற்படுத்துகின்றன.

user_13977

★ 4/5
ஒரு கிராமத்திற்கு சென்று அங்கே நடந்த கதைகளை, அந்த மக்களிடமே கேட்டு வந்தது போன்ற சொல் நடை..‌.. தரம்..

user_13976

★ 4/5
First Ki Ra book . So many interviews listened. The short stories lived up to his fame. Early nineteenth century reminiscence.

user_13975

★ 5/5
All stories Very nice and simply understood. This stories should be reach next generation,. He was not living with us, but he stories always with us.

user_13974

★ 5/5
The book is collection of short stories that talks about normal people around south districts of tamil nadu - talks more on life style and poorness - It is very close to aram by jeyamohan Thoughts on some of the stories that had impact on me - kadhavu - about small kids kadhavu - useless sitting in one place - talks on varumai and kids imagination mayaman - chetiyar - govt scheme - how it becomes a problem and makes the person in debt gomathi - man thinking himself becoming towards female - how world sees that kannimai - girl before and after marriage - character change and situation around it pechchi - girl getting pregnant - what happens purappadu - death of a person who escaped death many times kariverpilaigal - old women and men know for working - in final days vilaivu - playing becomes uncomf situation - komanam guruposai - how a person who destroyed the hill is given more respect compared to a normal person deplited in life nilai niruththam - how a servant is given respect when he brings rain karisal kattil oru samsari - how a miser and person with his simple thoughts improve his generation through his selfishness More than the stories it is the thoughts that the stories bring - may be owing to the writing style that makes the book very special A definite read - go for it Thoughts of the book in Tamil -

user_13973

★ 5/5
I like the whole book , my personal favourite *கோமதி (transgender story ) *கறிவேப்பிலைகள் *கனிவு *பேதை*குருபூசை*கண்ணீர் These stories touch the heart,

user_13972

★ 5/5
மண்ணும் மனிதரும் 1.கதவு: கதவு இல்லாத வீடு மற்றும் குழந்தைகள் 2.மாயமான்: மழை இல்லாமல் கிணறு வெட்டி நஷ்டம். 3.கோமதி: திருநங்கை 4.கன்னிமை:பெண் மாற்றம் 5.வந்தது: கனவு 6.பேதை : கோட்டிக்காரி 7.புறப்பாடு: இழவு 8.ஜீவன் :ஊமை 9.சந்தோஷம் :கோழிக்குஞ்சு 10.கறிவேப்பிலைகள்: பப்பு தாத்தா, பாட்டி 11.விளைவு : பாவய்யா, சுப்பாலு காதல் 12.வேட்டி : கிழிந்த வேட்டி 13.கனிவு: மல்லம்மா, கொண்டையா தம்பதி 14.குருபூசை : சிவகாமி ஆச்சி 15.நிலை நிறுத்தல்: மழை (மாசாணம் தம்பதி) 16.கண்ணீர் :பெண் பூசாரி 17.கரிசல்க்காட்டில் ஒரு சம்சாரி : துரைசாமி விவசாயி

user_13971

★ 5/5
கி.ரா. வின் 17 சிறுகதைகளை அடக்கிய தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு கதையும் ஒரு மனிதனின் வாழ்க்கையும் ஒரு தம்பதியினருடன் வாழ்க்கையும் ஊரின் வாழ்க்கையும் மிருகங்களின் வாழ்வையும் கடவுளின் வாழ்வையும் என பல வகையான வாழ்வியலை கதைகளமாக கொண்டிருந்தது. இவரின் எழுத்தாற்றல் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்ததால் பல வகையான உணர்வு எழுச்சியை மனதில் உசுப்பிக் கொண்டே இருந்தது. சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்து பின்பு இப்படிப்பட்ட சம்பவங்களையும் கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளையும் கதையாக எழுதலாமோ என்ற ஞானம் பெற்றேன். சிறுகதை என்பதற்கு ஒரு வடிவம் இருக்கிறது அதை இப்படித்தான் எழுத வேண்டும் இருக்க வேண்டும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என பல இலக்கிய விமர்சனங்கள் உண்டு. அதே சமயம் சிறுகதையை இப்படியும் எழுதலாம் என ஒரு வடிவத்தை எனக்கு திறந்து வழிகாட்டினார். நானும் என் மனதில் இருக்கும் சம்பவங்களை கதையாக எழத தோணும்போதெல்லாம் எழுதிக் கொண்டுதான் இருப்பேன் ஆனால் சில நேரங்களில் இப்படியும் எழுதலாமா என்று சந்தேகம் என் மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது. இத்தொகுப்பை வாசித்த பின் ஒரு கதையை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், அந்த கதை தரும் உணர்வு தான் முக்கியம் என உணர்ந்தேன். இதில் இருக்கின்ற கதைகள் கதாபாத்திரங்கள் இந்த கதாபாத்திரங்களின் வாழ்வியல் எல்லாம் நம்முடைய வாழ்வில் ஏதோரிடத்தில் கண்ட மனிதர்கள் தான் அவர்களை நாம் சர்வ சாதாரணமாக கடந்திருப்போம். அம்மக்களின் வாழ்வியலை தான் கி.ரா காண்பித்திருக்கிறார்.
Shelves
கி. ராஜநாராயணன் book

More like this


குழந்தைப்பருவக் கதைகள்

குழந்தைப்பருவக் கதைகள் என அமைந்த இந்தத் தொகுப்பைப் படித்துப் பார்க்கும்போது பல நினைப்புகள் வந்து போயின. இத்தொகுப்பிலுள்ள பத்துக் கதைகளோடு மட்டும் முடிந்து போய்விடவில்லை, குழ…

4.54/5 · 79 ratings

கி. ராஜநாராயணன் கட்டுரைகள்

வாழ்க்கை ரொம்பவும் விசித்திரம் கொண்டதுதான், ஒண்ணை நினைச்சி நாம வாழ்க்கையை அமைக்க நினைப்போம். அது ஒண்ணுலெ கொண்டு போயி நம்மை நிறுத்திவச்சிப் பாத்து கைதட்டிச் சிரிக்கும் சிரிப்…

4.54/5 · 79 ratings

கி. ராஜநாராயணன் நாட்டுப்புறக் கதைகள்

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan) கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்…

4.54/5 · 79 ratings

கு. அழகிரிசாமி கடிதங்கள் (கி. ராஜநாராயணனுக்கு எழுதியவை)

கு. அழகிரிசாமி கடிதங்கள் கி. ராஜநாராயணக்கு எழுதியவை என்ற தலைப்பில் 1987ல் ஒரு புத்தகம் “அன்னம்” கொண்டுவந்தது. அதில் அழகரிசாமியின் கடிதங்கள் 19.7.1944லிருந்து 20.8.1…

4.54/5 · 79 ratings

கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

'கோபல்லபுரத்து மக்கள்' கதையின் ஒருவகைச் சுருக்கம் ஆனந்த விகட'னில் தொடராக வந்தது. இது, நான் எழுதியபடி புத்தகமாகியிருக்கிறது. இதன்முதல்ப் பாகமான "கோபல்ல கிராமம்' புத்தம…

4.54/5 · 79 ratings

கி. ராஜநாராயணன் கிராமியக் கதைகள்

இந்திய இலக்கியத்தின் மிகப் பழமையான உருவம் கதைதான். கவிதை தோன்றும் முன்னர் கதைகள் தோன்றின. இக்கதைகளே கவிதையின் பொருளாயின. எழுதப்படாத கதைகள் வழி வழியாகச் சொல்லப்பட்டு வந்…

4.54/5 · 79 ratings

பிஞ்சுகள்

மக்களின் இயல்பான வழக்குமொழியைத் தன் படைப்பு மொழியாகக் கொண்ட கி. ராஜநாராயணன் எழுதிய குறுநாவல் பிஞ்சுகள். பள்ளிப் பருவத்தில் தொடங்கும் நாவல் வெங்கடேஷ், செந்திவேல், அசோக் ஆகி…

4.54/5 · 79 ratings

கிராமிய விளையாட்டுகள் - மற்றவைகள்

எல்லா கிராமிய விளையாட்டுகளைப் பற்றியும் இங்கே விபரமாகச் சொல்ல ஆரம்பித்தால் இதுவே ஒரு தனீ சுவாரஸ்யமான புத்தகமாக ஆகிவிடக் கூடும் என்பதால் சில விஷயங்கள் சில ஆட்டைகள் என்பத…

4.54/5 · 79 ratings

பெண்மணம்

பெண்களுக்கான கருத்தாக்கங்களை உருவாக்குவதற்கும் அவர்களின் ஆதி மன உலகைத்தேடி காண்பதற்கும், அவர்களுக்கான அதிகாரங்களையும் மொழியையும் ஆணித்தரமாக நிறுவுவதற்கும் முயற்சிகள் மும்ம…

4.54/5 · 79 ratings

மனுசங்க

காலம் பின் நின்று கணக்குப் பார்க்கும் கி.ரா.வின் மொழி ஆட்சியை, இன்றே ஐந்தொகை போட்டுப் பார்ப்பது அநாவசியம். கி.ரா.வின் படைப்புகளில், கதாபாத்திரங்களில், மொழியில், கிராமத்து …

4.54/5 · 79 ratings

முரண்பாடுகள்

மனிதனது கருத்துக்களில் உள்ள ஒவ்வொரு வேறுபாடும், ஒரு புற முரண்பாட்டையே எதிரொலிக்கின்றது புற முரண்பாடுகள் அகச் சிந்தனையில் பிரதிபலிக்கின்றன. இதுதான் எதிரும் புதிருமான …

4.54/5 · 79 ratings