Select a cover image
Searching for images...
Saving cover image...
கை விட்ட கொலைக் கடவுள் எதிர்குரல் பாகம் 4
Kai Vitta Kolaikkadavul (Ethirkural-4)
எதிர்கால நாயகனாக ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் மனித உரிமைகள் காவல்துறையின் பூட்ஸ்கால்களால் நசுக்கப்படுவதையும் அதனால் அப்பாவிகள் உயிர் பறிக்கப்படுவதையும், ஆட்சியாளர்களுடன் சேர்ந்திருந்த, இதைச் செய்தவர்களே தாங்கள் கைவிடப்பட்ட தருணத்தில் உண்மைகளை வெளிப்படுத்துவதையும் மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.சாதாரண மக்களுக்கு ஆதரவாக அவருடைய கு…
Genres
Shelves
More like this
துணையெழுத்து
இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கைய…
நரகத்திற்குப் போகும் பாதை (தலையங்கங்கள் மூன்றாம் தொகுதி)
உயிர்மையின் தலையங்கங்களின் மூன்றாவது தொகுப்பு இது. உயிர்மை இதழில் அதன் தலையங்கங்கள் மேல் தீவிரமான ஈடுபாடு கொண்ட வாசகர்கள் இருக்கிறார்கள். சமகாலத்தின் பற்றியெரியும் சமூக அ…
தோன்ற மறுத்த தெய்வம்
மனுஷ்ய புத்திரனால் பல்வேறு சந்தர்ப்பங் களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சமூக, அரசியல் பண்பாட்டு பிரச்சினைகளில் அவரது தீவிரமான அபிப்ராயங்களை முன்வைப்பவை. காதல், கலப்புத் திரும…
மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்
ஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள்…
தாராவின் காதலர்கள்
இது மனுஷ்ய புத்திரனின் முதல் நாஸ், கவிதை இடையிட்ட உமைநடையில் எழுதப்பட்ட ஒரு புனைகதை தாராவை ஏன் இத்தனைடோ தேடுகிறார்கள்? அவர் ஏன் இந்தனை பேர் தனவி நளமி நடமாடுகிறார்? …
இந்தியர்களின் போலி மனசாட்சி எதிர்க்குரல் பாகம் 2
நாட்டு நடப்பு பற்றி மனதைத் தொடும் வண்ணம் விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதில் புகழ்பெற்று விளங்கும் மனுஷ்யபுத்திரன் எழுதியு புத்தகம் இது. காவு கேட்கும் சாதி அரக்கன், கமலை எதிர்ப்…
அப்புறம் பேசறேன்... (தொகுதி - 12)
எல்லா உரையாடல்களும் எங்கோ பாதியில் முறிகின்றன. பாதி வாக்கியத்தில் குரல் உடைந்து விடுகிறது. கிசுசிசுக்கும் அன்பின் ரகசியக்குரல்களுக்கு நடுவே யாரோ சட்டென உள்ளே வந்துவிடு…
பாஞ்சாலி சபதம்
பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்து…
சுஜாதாட்ஸ்
விழிகளில் ஆச்சர்யம் பொங்க வைத்து கருத்தைக் கவரும் சிந்தனைக் கோவை இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; படிப்பதில்லை என்பதைவிட விரிவா…
எதிர்க்குரல் பாகம் 1
அண்ணன் மனுஷ்யபுத்திரன் ‘எதிர்க்குரல்' என்ற தலைப்பில் தொடரை எழுதத் தொடங்கினார். எல்லாமே புதிய பார்வை. புதிய சிந்தனை. அதில் அச்சமற்ற போக்கே தெரிந்தது. மனுஷ்ய புத்திரனின் பார்…
பெரியார் இன்றும் என்றும் (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)
பெரியார் இன்றும் என்றும் - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்