Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 216
- Publisher
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788123413303
மனித குலத்தின் உயர்வுக்காக, நாட்டு விடுதலைக்காகப் பாடுபடும் புரட்சியாளர்களின் சொல்லும் செயலும் காலத்தைக் கடந்து பல நூற்றாண்டுகள் நிலைத்து நிறக்க் கூடியவை. இன்றைக்கு சரியாக நூறாண்டுகளுக்கு முன் வெள்ளையர்களுக்கு எதிராக்க் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு திருப்புமுனையாய் அமைந்த சுதேசி இயக்கத்துடன், தொழிலாளர் வர்க்கத்தை இணைக்கும் போக்கையும் ஒன்றிணைத்து கோரல், மில் தொழிலாளர்க…
Genres
Tags
Shelves
More like this
உலகை மாற்றிய புரட்சியாளர்கள்
அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை விடுவிக்க ஸ்பார்டகஸ் தொடுத்த வீரஞ்செறிந்த போரின் கதை. • மூடத்தனத்துக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் போராடிய புத்தரின் போர…
கிறுக்கு ராஜாக்களின் கதை
தன் கணவனின் கொலைக்காக வஞ்சம் வைத்து ஓர் இனத்தையே அழித்த ஓர் அரசி. முட்டாள்தனமான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தம் மக்கள் பட்ட துன்பத்தில் மகிழ்ந்த ஓர் அதிபர். அடுத்த வேளை உணவ…
பகதூர்கான் திப்பு சுல்தான்
மைசூர் புலி என்றும் மாவீரன் எனவும் வரலாற்றில் வீரமாக நிலைத்த பெயர், திப்பு சுல்தான். இந்திய தேசம், வீரத்தின் சின்னமாக இன்னமும் திகழ்ந்து வருவதற்கு திப்பு சுல்தான் போன்ற மாவ…
கப்பலுக்கொரு காவியம் வ.உ.சி. வரலாறு - கவிதையில்
ஒட்டப்பிடாரத்தில் பிறந்து, கல்வி கற்று வழக்கறிஞராகி பின் தூத்துக்குடியில் தொழிற்சங்கத் தலைவராகவும் மாறிய தீவிர தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கை ஆச்சரியமும், அதிச…
களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
1920 ஆம் ஆண்டுக்குப் பிறகு வேள்விக்குடிச் செப்பேட்டு வாசகம் வெளிவந்த பிறகு 55 ஆண்டுகளாகத்தான் களப்பிரரைப் பற்றிக் கொஞ்சங்கொஞ்சமாக அறிந்து வருகிறோம். ஐம்பத்தைந்து ஆண்டுகளாகிய…
மதுரை சுல்தான்கள்
தமிழகத்தை ஆட்சி செய்த அரச வம்சத்தினர் யார் யார் என்று கேட்டால் சேரர், சோழர், பாண்டியர்கள், பல்லவர்கள் என்பதுதான் பெரும்பாலும் பதிலாக இருக்கும். இவர்களது வம்சமெல்லாம் முடிவுக்கு…
இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு
என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன்? காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கமுடியுமா? எனில், இது…
நேதாஜி காவியம் (old book - rare)
வாய்மைநாதன் அவர்கள் நேதாஜியை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றிய காவிய நூல் இது. நேதாஜியை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இப்படி ஒரு பெருங்காவியம் எந்த இந்திய மொழியிலும் …
பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும்
"தமிழ் மொழி, தமிழர் நாகரிகம், தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றின் தொன்மை சிறப்புகளை ஆராய்ந்து நிறுவ முயலும் பல கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. முன்னுரையின் விரிவாக ஆறு தலைப்ப…
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
இன்றைய தமிழ்நாடு திருவேங்கடம் முதல் கன்னியாகுமரி வரை பரந்துகிடக்கின்றது. இதில் இன்றைய அரசியல் பிரிவுமுறைப்படி ஏறக்குறையப் பத்துக் கோட்டங்கள் (ஜில்லாக்கள்) அடங்கியுள்ளன. ஆன…
ஹிட்லரின் மறுபக்கம்
ஹிட்லர்... சர்வாதிகாரத்தின் சாட்சி; ஆதிக்க அரசாட்சியின் அடையாளம். ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு வரலாறு காட்டும் வடிவமே ஹிட்லர். கொ…
கிரேக்க நாகரிகம்
கடவுளைத் தொழுவதே மனிதனின் அடிப்படைக் கடமை என்று சொன்ன கிரேக்க நாகரிகம்தான், பகுத்தறிவுத் தத்துவங்களுக்கும் அரிச்சுவடி. தத்துவங்கள் அவதரித்த அதே கிரேக்கத்தில்தான் இடி, மின்…