Select a cover image
Searching for images...
Saving cover image...
புத்தாயிரத்தில் தமிழ்க் களம்
Puthaayirathil Tamil Kalam (Selected Kalachuvadu Interviews : (2004-2009))
'பத்தாயிரத்தில் தமிழ்க் களம்' காலச்சுவடு இதழில் கடந்த ஐந்தாண்டுகளில் வெளிவந்த களப்பணியாளர் நேர்கானல்களின் தொகுப்பு. களங்கள் பன்முகப்பட்டவை. மாவோயிசம், ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழகத் தலித் இயக்கம், பெண்ணியம், பழங்குடியினர் இயக்கம், குடி நோயாளிகளின் பிரச்சினைகள் என இந்த நூற்றாண்டில் தமிழக அறிவுலகில் விவாதிக்கப்பட்ட பல பொருட்கள் இந்நேர்கானல்களின் மேலும் துலக்கம் பெறுக்கின்றன. தமிழகத்தின் சமூக அரசியல…
Genres
Shelves
More like this
என் நினைவிற்கும் உன் மறதிக்கும்
துந்துபி ஒலிக்க உருட் பெருந்தேர் உருள் வழித்தடத்தில் நினவின் கேசம் உதிர்ந்து கிடந்தது மிதித்தேறும் சக்கரங்கள் கடக்க குலையாது மண் அமிழ்ந்திருந்தது எடுக்க அச்சில் எறும்போடும் பா…
பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப்பற்றித் தனித்தனியாகக் கூறுவதே இந்நூல். இதைப் படிப்பதன் மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் சிறப்பையும், கொள்கையையும் உணர்ந்து கொள்ளலாம். பத்துப்பாட்…
திருக்குறள்
குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு மு.வ உரை : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிரு…
திருக்குறள் 1330 மூல பாடல்களும் தெளிவான விளக்க உரையும் (ஓலைச் சுவடி வடிவில்)
திருக்குறள் என்ற இந்நூலில் அடக்கமுடைமை,அமைச்சு,அரண்,அருளுடைமை,அலர் அறிவுறுத்தல்,அவர்வயின் விதும்பல் போன்ற பல அதிகாரங்களும் அதற்கு எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகைய…
கோனார் தமிழ் அகராதி
அவர்தம் முறையைப் பின்பற்றிப் பிற்காலத்தில் பலப்பல பேரகராதிகளும் சிற்றகராதிகளும் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. ஆங்கிலக் கையகராதி முறையினைப் பின்பற்றிச் சில கையகராதிப் பதிப்பு…
உண்மை சார்ந்த உரையாடல் காலச்சுவடு நேர்காணல்கள் (1998 - 1999)
1998, 1999 ஆண்டுகளில் காலச்சுவடில் வெளிவந்த எட்டு நீண்ட நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். சிந்தனை உலகின், பண்பாட்டு உலகின், தத்துவ உலகின் எட்டு துருவங்களின் கருத்துத் தொகுப்…
பிழையின்றித் தமிழ் எழுதுவோம்
கோ. திருஞான சம்பந்தம் எனும் இயற்பெயர் கொண்ட இவர் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் 28.11.1939இல் பிறந்தார். திருவாரூர் மேனிலைப் பள்ளியில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்ற…
பதிவுகள் அழியும் காலம்
கண்ணனின் பத்திகளில் முன்வைக்கப்படும் கருத்துகள், ஒரு விரிந்த தளத்தில் இயங்குகின்றன. அவை எழுதப்படும் சூழலையும் சந்தர்ப்பத்தையும் மட்டுமே கருத்தில் கொள்ளாமல் நிகழ்வுகளின் பின்புலங்…
இறையனார் அகப்பொருள் மூலமும் உரையும் நக்கீரனார்
No description added
மொழிப் போரில் ஒரு களம்
என் தம்பி கருணாநிதியைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். இங்கே பேசியவர்கள் கருணாநிதி தனிமைச் சிறையில் தவிக்கிறார் என்று தவறாகச் சொல்லிவிட்டார்கள். தம்பி கருணாநிதியைத் தனிம…