Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 312
- Publisher
- அருணோதயம்
- Language
- TA
மாலை கன்னி மஞ்சள் குளித்துக் கொண்டிருந்தாள்! அவள் குளிப்பதைக் கண்டு, நாணங்கொண்டு, தாமரை கண்களை பொத்திக்கொண்டது! அவள் காதலன் அல்லியோ கடைக்கண்ணால் அவளது கொள்ளை எழிலை சுவைத்துக் கொண்டு இருந்தான்! கன்னியர் குளிக்கும் படித்துறையில் காளையர் வட்டமிடுவது போல, மாலைக்கன்னி குளிக்கும் அழகைக்காண பறவைகள் விரைந்து வந்து கொண்டே இருந்தன! மாலைக்கன்னியின் மேலாடையைத் தூக்கிச் செல்ல தென்றல் தவழ்ந்து வந்து கொண்டு இரு…
Genres
Shelves
More like this
வண்ண மலரே சின்னக் குயிலே
கனவு காணுங்கள். கற்பனை பண்ணுங்கள். திட்டமிடுங்கள். செயற்படுத்துங்கள். முன் வைத்த காலைப் பின் வைக்காமல், தோல்விகள் வந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். விடா முயற்சி நிச்சயம் வ…
தாயுமானவன்
வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
வெற்றி வேண்டுமெனில்
நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…
கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து …
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு…
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நாவல், 1930-களின் இறுதிக்காலத்தில் கேரளாவின் கோட்டயம் நகரில் வாழ்ந்த ஐந்து குடும்பங்களின் கதையை மி…
இரு உள்ளங்கள்
அலைபாய்ந்து கொண்டு இருந்த கடல், அவர்களைக் காணாமல் அலைமோதிக் கொண்டு இருந்தது! புற்றீசல் போல,ஓயாமல் புரண்டு வந்து விட்டார்களா என்று கரைவரை பார்த்துவிட்டுப் போவது போல இருந்த…
வனவாசம்
"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…
அடிக்கற கைதான் அணைக்கும்
அடிக்கிற கைதான் அணைக்கும் - சங்க காலத்தில் காதலும் போரும் வாழ்க்கையாக இருந்தன. அகமும் புறமுமே இலக்கியம். பக்தி இலக்கியம் தழைத்த இடைக்காலத்தில் காதலுக்குத் தெய்வீகச் சாயம் பூ…