மேலும் ஒரு குற்றம்
Share:

மேலும் ஒரு குற்றம்

Maelum Oru Kuttram

Check Price on Amazon
4.12/5 · 300+ ratings

மேலும் ஒரு குற்றம்

Maelum Oru Kuttram

4.12/5 · 300+ ratings
பக்கங்கள்
129
வடிவம்
Kindle Edition
பதிப்பகம்
New Horizon Media Pvt. Ltd.
ISBN-13
9788184935905
ASIN
8184935900

மெர்க்காராவின் பசுமையான காபி எஸ்டேட்டிலிருந்து ஒரு மர்மமான அழைப்பு வருகிறது — பணக்கார எஸ்டேட் முதலாளி ஒருவர் சதுரங்கம் விளையாடத் தன் மலை வீட்டுக்கு வரச்சொல்கிறார். வெறும் விளையாட்டுக்கான அழைப்பா, இல்லை வேறு ஏதோ நோக்கம் இருக்கிறதா? நண்பனுடன் புறப்படும் புகழ்பெற்ற கணேஷ், கூர்க் மலைகளில் சதுரங்க ஆட்டத்துக்கு இடையே ஒரு பெண் காணாமல் போன மர்மத்தை அவிழ்க்கத் தொடங்குகிறான். சதுரங்கப் பலகையில் நகரும் காய்…

Interested in this book? Check Price on Amazon

user_13511

★ 3/5

கதையில் புதிதாக ரசிக்க ஒன்றும் இல்லை. ஆனாலும் ஒரு நல்ல குறுகிய வாசிப்பு.

user_13510

கதை சுவாரசியமாக இருந்தது. எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை. நான்கைந்து கதாபாத்திரங்கள் தான். முடிவு இப்படி தான் இருக்கும் என்று ஒரு யூகம் இருந்தது, அது போலவே முடிந்ததில் ஒரு சிறு வருத்தம். கதை நடக்கும் இடம் பெங்களூர் அருகில் என்பதால் இடத்தை பற்றிய விவரணை பிடித்திருந்தது.

குறிப்பு: இதில் வரும் கணேஷ்-வசந்த் பல தொடர் கதைகளில் வருவார்களாம். இரவு கொஞ்ச நேரம் படித்து, மறுநாள் படித்து முடித்து தான் மற்ற வேலையை துவங்கினேன்.

user_13509

★ 3/5

திறந்த கதை அமைப்பு. கதையை விட முடிவு சிறப்பாக இருந்தது.

user_13508

★ 2/5

சாதாரணமான கதை. சுஜாதாவின் மற்ற படைப்புகளுடன் ஒப்பிடும்போது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

user_13507

★ 3/5

சராசரியான கதை. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் படிக்கலாம் ⚡✌️

Shelves

More like this


ஸ்ரீரங்கத்து தேவதைகள்

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

4.14/5 · 2K+ ratings
Check Price

கொலையுதிர் காலம்

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

4.07/5 · 1K+ ratings
4.3/5
Check Price

என் இனிய இயந்திரா

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

4.18/5 · 1K+ ratings
Check Price

பிரிவோம் சந்திப்போம்

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

3.98/5 · 1K+ ratings
Check Price

மீண்டும் ஜீனோ

முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்…

4.11/5 · 1K+ ratings
Check Price

நைலான் கயிறு

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மர்மமான முறையில் நிகழும் ஒரு கொலையை மையமாக வைத்து இந்த விறுவிறுப்பான துப்பறியும் நாவல் நகர்கிறது. ஒரு நைலான் கயிறு கொலையாளியை அட…

3.96/5 · 1K+ ratings
Check Price

திரைக்கதை எழுதுவது எப்படி?

திரைக்கதையைப் பற்றிய இந்தப் புத்தகம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திரைக்கதையின் வடிவத்தையும் அதன் ஆதார அமைப்பையும் இத்தனை தெளிவாக இவரால் எழுத முடிந்திருக்கிறது. நான் என்…

3.89/5 · 900+ ratings
Check Price

ஆ!

'ஆ..!' 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான…

4.02/5 · 800+ ratings
Check Price

கற்றதும் பெற்றதும்

ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…

4.16/5 · 800+ ratings
Check Price

ஏன்? எதற்கு? எப்படி? - II

'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…

4.19/5 · 700+ ratings
Check Price

கரையெல்லாம் செண்பகப்பூ

நாட்டுப்புறப் பாடல்களை ஆய்வு செய்வதற்காகத் திருநிலம் என்ற கிராமத்திற்கு வரும் ஒரு இளைஞன், அங்குள்ள ஒரு பழமையான ஜமீன் மாளிகையில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. அமைதியான கிரா…

4.07/5 · 600+ ratings
Check Price

நில்லுங்கள் ராஜாவே

தன் அடையாளத்தையே சமூகம் கேள்விக்குள்ளாக்கினால் ஒரு மனிதன் எதிர்கொள்ளும் மனப்போராட்டத்தை இக்கதை மையமாகக் கொண்டுள்ளது. தன்னைச் சுற்றியுள்ளவர்கள், ஏன் குடும்ப உறுப்பினர்களே கூட த…

4.03/5 · 500+ ratings
Check Price