வைணவம் தந்த பக்திக் கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வைணவம் தந்த பக்திக் கதைகள்

Vainavam Thandha Bakthikkadhaigal

திருமாலின் அவதாரப் பெருமைகளையும், அவரது பக்தர்களுடனான சுவையான சம்பவங்களையும் தொகுத்து எளிய அழகான நடையில் நூலாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர் ஆர்.வி.பதி .ஆன்மிக சுவைஞர்களுக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம் என்றால் அது மிகையல்ல, அனைவரும் இந்நூலை வாங்கிப் படித்து திருமாலின் அருள்பெற வாழ்த்துகிறோம்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
book ஆன்மீகம் ஆர்.வி. பதி

More like this


ஸ்ரீ கருடபுராணம்

தக்ஷப் பிரஜாபதி தனது பதின்மூன்று புத்திரிகளை கச்யப முனிவருக்குத் திருமணம் செய்வித்தான். அவர்களுள் கத்ரு,விநதை எனும் இருவரில் கத்ரு வாசுகி,ஆதிசேஷன் முதலிய ஆயிரம் பாம்பு…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 4

"புலன்களை அடக்கி ஒருமுகப்படுத்தி, எதிரியையும் பரிதாபமாகப் பார்த்து அனுதாபப்படத் தொடங்கினால் பகை உணர்ச்சி அழியும் ,பகைவன் பணிவான் , உள்ளம் ஒருமுகப்படும் ,உடல் நிலை சீராக…

Check Price

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

Check Price

சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்

நண்பர்களே சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள் என்ற இந்த நூலில் 12 திருமுறைகளில் இருந்து கவனமுடன் தொகுக்கப்பெற்ற பதிகங்கள், நோய், கடன், வழக்கு, பொருள் பறிபோதல்,…

Check Price

சித்தம் சிவம் சாகசம்

சித்தர்கள் என்பவர் யார், அவர்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன். சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வா…

Check Price

உலக வெற்றியாளர்கள்

உலக வெற்றியாளர்கள்" எனும் தலைப்பில் அமைந்த இந்தப் புத்தகம் வாழ்க்கையில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கான ஒரு புத்தகம், உலகம் முழுக்க அவ்வப்போது பல சாதனையாளர்கள் தோன்றிக்கொண்டேதான் இ…

Check Price

இது ஜெயிக்கும் நேரம்

எதையும் விஞ்ஞான ரீதியில் அணுகும் காலம் இது. நாங்கள் படித்த காலத்தில் எங்களுக்கெல்லாம் எந்தக் குறிக்கோளும் இல்லை. வழிகாட்டிகள் இல்லை. வேலை வாய்ப்புகள் இல்லை. இணையத்தளங்கள் இல்லை…

Check Price

காமகோடி பெரியவா

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினை…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3

காப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ள இந்நூலில் இருந்து எப்பகுதியையும் முன் அனுமதியின்றி பிரசுரிக்கக்கூடாது. தவறினால் சிவில், கிரிமினல் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்…

Check Price

காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை…

உலகில் சுசு அழுவதால்தான் முதன் முதலாக சுவாச ஓட்டம் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தச் சுவாசமானது இறக்கும் வரை மனித உடலில் தங்கியிருக்கிறது. அப்படிப் பட்ட சுவாச…

Check Price