Select a cover image
Searching for images...
Saving cover image...
நேர்நின்று உடலாலோ உள்ளத்தாலோ விஞ்சப்பட இயலாத ஆளுமை துரோகத்தினால் விழ்த்தப்படும் என்பது இயல்புதானே! அந்த அடிப்படையில் நெஞ்சில் வீரமும், ஈரமும் கொண்ட பண்பாளனான கதைத் தலைவன் ஒதெல்லோ ' நண்பன் ' என்ற போர்வையில் பதுங்கியிருந்த வஞ்சகனின் சூழ்ச்சியால் வீழ்வதுதான் நாடகத்தின் மையக் கருத்து. படிப்போரின் இதயத்தைத் துடிக்கச் செய்யும். பிறகு சிந்திக்கத் தூண்டும்.
Genres
Tags
Shelves
More like this
மகேந்திர விக்ரமவர்மனின் மத்த விலாசம்
மத்தவிலாசப் பிரஹஸனம் என்னும் நகைச்சுவை நாடகம், ஸ்ரீ மகேந்திர விக்கிரமவர்மன் என்னும் அரசனால் வடமொழியில் இயற்றப்பட்டது. மகேந்திர விக்கிரமவர்மன், மகேந்திரவர்மன் என்றும் கூறப்படுவ…
புல்லாங்குழலே...
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி கண்களை வருடும் தேனிச…
இசைப் பயிற்சி நூல் (முதல் நிலை, இரண்டாம் நிலை தேர்வுக்கு ஏற்றது)
மொழியின் பேச்சு வடிவமும், எழுத்து வடிவமும் இயல். பண் இசைத்துப் பாடுவது இசை. நடித்துக் காட்டுவது நாடகம். நாடகத்தைப் பழந்தமிழ் கூத்து எனக் குறிப்பிடுகிறது. கூத்து என்பது …
அமைப்பியல் நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள்
நாட்டுப்புற மக்களின் இயற்கையோடிணைந்த, சரிசமதையான, ஏற்றத்தாழ்வற்ற, வாழ்க்கை முறைகளையும், அவர்களின் அன்பும் பெருமிதமும், மகிழ்ச்சியும் இயல்பாக வெளிப்படுத்தும் பாங்கும் பற்றி அவ…
அபங்கம்
இந்து மதம் முக்திக்கான வழிகளாக ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் என மூன்று வழிகளைப் பரிந்துரைக்கிறது. யாகங்கள், மந்திரங்கள், ஆத்ம விசாரங்கள், பிரபஞ்சம் ஏன் தோன்றியது, எப்ப…
எட்டுத்திசைக் காற்று
அயல் நாட்டுக் கவிகளின் சிருட்டிப்புகளின் தொகுப்பே இந்நூல். அவைகளின் முழக்கங்கள் இங்கே இடியாக இறங்குகின்றன. சில மனதில் பூத்தூவுகின்றன. சில மண்ணைவாரி தூற்றுகின்றன. அடிமைச்ச…
போர்க்காதல்
போர்க்காதல் ;புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தாய்நாடு, தாய் மொழி மேன்மையடையவும் சமூகப் பொருளாதாரச் சமநிலை காணவும் இனவேறுபாடு, உயர்வு தாழ்வு நீங்கவும் மகளிர் முன்னேற்…
மிர்தாதின் புத்தகம்
இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…
சம்பவாமி யுகே யுகே
ஸாதுக்களைக் காப்பதற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும்,ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிப்பேன்.
நாடக அரங்கம்
அரங்கு (Theatre) (கிரேக்கம்:θέατρον(தியேட்ரான்)[1] என்பது காட்சிப்படுத்தல் தளம் அல்லது காணும் இடம் என்பதாகும். இது நிகழ்த்து கலைகளின் ஒரு பகுதி ஆகும். கலைகளை இற்றை செய்…
தயவுசெய்து இதைப் படிக்காதீர்கள்
நான் படித்து மகிழ்ந்து, மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று ஆவல் கொண்ட, அதிசய அறிவியல் மருத்துவச் செய்திகளைக் கட்டுரைகளாக்கினேன். மிகவும் பயனுள்ள கட்டுரைகள் இவை. அனைவரும் …