Select a cover image
Searching for images...
Saving cover image...
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய ஆலாபனை¸ பித்தன்¸ பால்வீதி¸ சுட்டுவிரல்¸ நேயர் விருப்பம்¸ சொந்தச் சிறைகள்¸ மின்மினிகளால் ஒரு கடிதம்¸ ரகசியப்பூ¸ பறவையின் பாதை¸ தேவகானம்¸ கண்ணீர்துளிகளுக்கு முகவரி இல்லை ஆகிய 11 கவிதை நூல்களின் தொகுப்பே கவிக்கோ கவிதைகள் பாகம் – 1 எனும் இந்நூல்.
Genres
Shelves
More like this
கவிக்கோ கவிதைகள் (பாகம் 2)
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய விதைபோல் விழுந்தவன்¸ முத்தமிழின் முகவரி¸ இறந்ததால் பிறந்தவன்¸ ராப்பிச்சை¸ கவிதை ஓர் ஆராதனை ஆகிய 5 கவிதை நூல்களின் தொகுப்பே கவிக்க…
முத்துக் குளிக்க வாரீகளா?
முத்துக் குளிக்க வாரீகளா? என்ற தலைப்பில் “தமிழ் இந்து” நாளேட்டில் தொடராக வந்து பெருத்த வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு...மேலும் இந்நூல் “மத நல்லிணக்கம்,அறிவியல்,மனி…
கம்பனின் அரசியல் கோட்பாடு
“கம்பனைப் பயிலும்போதெல்லாம் அவன் கவிதைத் திறன் மட்டுமின்றி அவனுடைய அரவியல், சமூகக் கருத்துக்கள் என்னை வியப்பில் ஆழ்த்துவதுண்டு. அந்தக் கருத்துக்கள் அவன் காலவுணர்வுக்குள் கட்டுப்ப…
இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது
ஒருவேளை இவன் நம்மைக் காதலிக்கிறானோ என நீ எப்போதாவது நினைத்திருந்தால் அந்த நினைப்புக்கு இந்த நூல் காணிக்கை. ● கல்லூரி விடுமுறை நாட்களில் யாருமற்ற வீதிகளில் உன்னை பார்க்க…
விழியீர்ப்பு விசை
உனது ஆடையையும் எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும் காய்வதை விட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருப்பதைப்பார் அந்த 'தொலைபேசி முத்தக் கவிதை' இந்த நூலில்தான் இ…
ரத்த தானம்
தங்களின் பழைய பரண்களில் உட்கார்ந்திருக்கும் தமிழ்ப்புலவர்களே! இலக்கணம் கற்ற இளைய ரத்தனங்களே! மரபுக் கவிதையை ஒரு பூவனமாய்ப் புனரமைப்போம் ஒன்றுபட்டு நாமெல்லாம் ஊர்கூடித் தேரிழு…
தீண்டப்படாத முத்தம்
ஓடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும் இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும் மட்டுமல்லாமல் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும் கொண்டுள்ளன. சுக…
நம்பிக்கையுடன் பாகம் - 1
கைரேக என்பதெல்லாம் ஒன்றுமில்லை பார்தோழா! -வெறும் கைரேகை என்பது உன் இருள் கிழிக்கும் போர்வாளா? நம்பிக்கையுடன்... பா. விஜய். இந்த நூல் முழுவதும் கவிதைகள் அடக்கியுள்ளது படி…
வாய்க்கால் மீன்கள்
கவிதைக்கும் காதலுக்கும், தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகவும் தீவிரமான நெருக்கம் உண்டு. காதல் கவிதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின் வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்து…
தாகூரின் சித்ரா
தாகூரின் “சித்ரா” உலகக் காதல் காவியங்களோடு ஒப்ப வைத்து மதிக்கத் தகுந்த அழகான கவிதை நாடகம்.