Select a cover image
Searching for images...
Saving cover image...
அவசரத்தில் செய்து அவகாசத்தில் அழு என்பார்கள்..சுமனசி - யுகேந்திரன் திருமணமும் அவசரத்தில் நடந்து இப்போது சுமனசி தனிமையில் அழுதுக் கொண்டே இருக்கிறாள்.. யுகேந்திரன் எப்படியோ. ஏனென்றால் “நீ என்னைப் பிரிந்துப் போனால் நான் பின்னே வர மாட்டேன்..” என்று சூளுரைத்தவன் அவன் தானே ! அப்படியெல்லாம் சொல்லி விட்டு அவன் வர தான் செய்தான்..எல்லாம் சரியாகி விட்டது என்று சுமனசி நினைத்த கொண்டிருந்த போது இன்னொரு பெண்ணின…
Genres
Shelves
More like this
எல்லாம் உனக்காக...
ஒரு ஆண் பெண்ணுக்கான தனிப்பட்ட வாழ்வில் வேறு ஒருவர் மூக்கை நுழைப்பதை யாரும் விரும்புவதில்லை அப்படி நுழைக்கும் பொது அவர்கள் சுயம் தலை தூக்கி அவர்களின் நட்பை உறவை உடைக்கும் அ…
மாதொருபாகன்
Download Free PDF book at Mathorupagan பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சா…
மைவிழி மயக்கம்
நல்ல தமிழ் நூல்கள் அதிகம் வெளிவர வேண்டும் என்ற ஆவல் உள்ளவர்கள் தரமான நாவல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் லட்சக்கணக்கில் வளர்ந்து வருகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. நூ…
இனி எல்லாமே நீயல்லவோ...
அவன் ஹாலிவுட்டில் பெயர் பெற்ற டைரெக்டர். தன் பின்னாலேயே சுற்றி அலையும் பெண்கள் பத்திரிக்கையாளர்கள் போன்றவர்களை தவிர்த்து செயற்கையான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.அந்த வாழ்…
தலையணைப் பூக்கள்
அன்புள்ள பாலகுமாரன், வணக்கம், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அ…
மீண்டும் ஒரு குற்றம்
'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…
வில்லோடு வா நிலவே
இலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகை மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது.…
விடியலைத் தேடும் பூபாளம்
இ ரவில் வெகுநேரம் சுமித்ரா அழுதுகொண்டே இருந்தாள். சற்று நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு, “தூங்கம்மா”என்றாள் ஸ்ரீமதி.இரவில் ஸ்ரீமதியின் வலப்பக்கம் சுமித்திரையின் உடைமை.அடுத்த…
என் இனிய இயந்திரா
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…
வெற்றி வேண்டுமெனில்
நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…