Select a cover image
Searching for images...
Saving cover image...
இ ரவில் வெகுநேரம் சுமித்ரா அழுதுகொண்டே இருந்தாள். சற்று நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு, “தூங்கம்மா”என்றாள் ஸ்ரீமதி.இரவில் ஸ்ரீமதியின் வலப்பக்கம் சுமித்திரையின் உடைமை.அடுத்தடுத்துப் பிறந்த அவளது சொந்தக் குழந்தைகள் தான் விலகிச் சென்றனவே தவிர, சுமியின் உரிமைக்குப் பங்கம் நேர்ந்ததில்லை. இன்றும் அதே வழக்கமாகப் படுத்தவள் அழுது கொண்டிருக்கவே, தாய் மனம் தாளாமல், சமாதானம் செய்ய முன் வந்து, “அசடு! இன்னமும…
Genres
Shelves
More like this
மகாதேவ ரகசியம்
தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…
கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…
வில்லோடு வா நிலவே
இலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகை மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது.…
தொடுகோடுகள்
சக்தி மிகவும் நேர்மையான துடிப்பான பெண். தன் தாயாருடன் தனியாக வசித்து வந்தாள் .அவள் துரதிர்ஷ்டம் அவள் சித்தார்த்தனைப் போல ஒரு காமுகனின் கண்களில் பட்டது தான் . அன்றலர்ந்த மலர் …
வளை ஓசை
தமிழ் எழுத்தாளர் ரமணிச்சந்திரன் வளை ஓசை புத்தகத்தை கவர்ச்சிகரமான கதையுடன் எழுதினார். இந்தப் புத்தகத்தைப் படிப்பது வாசகர்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தரும் என்று நம்புகிறேன். …
குருபிரசாதின் கடைசி தினம்
தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் சேரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆஸ்பத்திர…
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
ஊனமறு நல்லழகே
திவ்யபாரதியும் தயானந்தனும் ஒரே தெருவில் தான் வசித்து வந்தனர். இருவர் குடும்பத்துக் கடையும் ஒரே தெருவில் எதிரெதிரே ஒரே மாதிரிப் பொருள்களைத் தான் விற்றன.இருவரும் ஒரே லைப்…
என்ன என்ன ஆசைகளோ..?
"என்ன என்ன ஆசைகளோ" என்ற நாவல் தமிழ் எழுத்தாளர் ரமணிச்சந்திரனின் தனித்துவமான படைப்பு. முழுக்க முழுக்க இது ஒரு புனைகதை. ரமணிச்சந்திரனின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இந்நூல்…
சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…
நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
எனக்குக் கிடைத்த கதைகள் வரை வரை ஒவ்வொன்றையும் எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. மனசு விரக்தியடைந்து வெறுமையாகத் தோன்றும் போதும், எரிச்சல் ஏற்படும் போதோ,…
இது ஓர் உதயம்
சிறந்த தமிழ் எழுத்தாளர் ரமணிச்சந்திரன் தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற நாவல்களை எழுதியுள்ளார், "இது ஒரு உதயம்" அவற்றில் ஒன்றாகும். இந்த நாவலை தமிழ் வாசகர்கள் பெரிதும் பாராட்ட…