என்னுயிரே

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

என்னுயிரே

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

Pages
72
Publisher
தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Language
TA

நிருபமா அந்தச் சுடிதாரை ஆசையுடன் பார்த்தாள் அற்புதமான ஆலிவ் பச்சையில் மின்னியது முன்புறம் டிசைனில் விலை உயர்ந்த எளிமையும் எழிலும் சேர்ந்து இருந்தது. உடனே காதலாகி இதை பாக் பண்ணுங்க என்று சொல்லிக் கொண்டிருந்தப்போதுதான் அது நிகழ்ந்த்து அருகிலிருந்து முரட்டு வில்லன் சட்டென்று அவளுடைய கைப்பையை ஒரே இழுப்பாக இழுத்ததில் வார் அறுந்து போயிற்று உடனே பென் ஜான்சன் மாதிரி பிடித்தான் ஒரு ஓட்டம்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
கதைகள் book வேதா கோபாலன்

More like this


கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்

ம னிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள். ஓர் ஊரில் ஒர…

Check Price

ஓஷோவின் ஞானக் கதைகள்

Author: ஓஷோ

ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார். அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர்.புத்தர் அந்தக் …

Check Price

ஒரு புளியமரத்தின் கதை

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

4.05/5 · 1K+ ratings
Check Price

கிருஷ்ணா கிருஷ்ணா!

'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக்…

Check Price

சூட்சுமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்

சூஃபி ஞானம் விவரிப்புக்களுக்கு அப்பாற்பட்டது. நீ எந்தப் பாதையில் சென்றாலும் அதிலேயே ஈடுபாட்டுடன் சென்றால் இறுதியை அடைய முடியும் என்கிறது சூஃபி. சூஃபிகள் வாழ்க்கை, சூஃப…

Check Price

மதில்கள்

மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம்.…

Check Price

அழகான ஆவியே?

1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர். கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் …

Check Price

ஸ்ரீரங்கத்துக் கதைகள்

இக்கதைகளின் தொகுப்பு, காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கத்தின் நிலப்பரப்பையும், அங்கு வாழ்ந்த மக்களின் எளிய வாழ்க்கையையும் மையமாகக் கொண்டது. ஆசிரியரின் இளமைக்கால நின…

4.28/5 · 200+ ratings
Check Price

கருட புராணம்

கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…

Check Price

100 ஜென் கதைகள்

வாசகர்கள் ஜென்னைப் பற்றியும், ஓஷோவின் கருத்துக்களைப் பற்றியும் ஒருங்கே புரிந்துகொள்ள, இந்தப் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று நம்பலாம்.

Check Price

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1

இயற்பெயர் ஆர். பார்த்தசாரதி. 1964 முதல் சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதி வருபவர். சரஸ்வதிசம்மான், சாகித்ய அகாதமி, பாரதீய பாஷா பரிஷத் விருதுகள் ப…

Check Price

சிவகெங்கைச் சீமை

நவாப்பின் ஆக்கிரமிப்பில் இருந்து சிவகெங்கையை ராணி வேலு நாச்சியார் மீட்டு மீண்டும் தன்னரசு ஆட்சியை ஏற்படுத்தியது. நவாப்பும் கும்பெனியாரும் புதிய சிவகெங்கை அரசை அங்கீகரித்…

Check Price