காற்றில் கரையாத நினைவுகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

காற்றில் கரையாத நினைவுகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சில நிகழ்வுகளை நம் அனுபவங்களைச் சொன்னால், இன்றிருக்கும் சிறுவர்களுக்கு நம்பக்கூடத் தோன்றாது. இவ்வளவு பெரிய மாற்றங்களை இந்த 50 ஆண்டுகள் அளவுக்கு வேறெந்த காலகட்டமாவது கண்டிருக்குமா என்பது சந்தேகம்தான். 'ஒரு காலத்தில் வசித்த வீட்டை வளர்ந்த பிறகு சென்று, பார்த்து அங்கு விளையாடிய இடங்களையெல்லாம் ஸ்பரிசிக்கும் மனிதனைப்போல, என் வாழ்க்கையைக் கொண்டு என் சமகாலத்து மனிதர்களின் பழைய நினைவுகளைத் தேட முற்பட்டப…

Tags
2019 வெளியீடுகள்
Shelves
கட்டுரைகள் book வெ. இறையன்பு

More like this


சிக்கனம்

அத்தியாவசியமான நிகழ்வுகளுக்குத் தேவையானவற்றைச் செலவழித்து, வாழ்வின் இனிமையைத் தொலைக்காமல் வசதிகளுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து, அவற்றில் எஞ்சியவற்றை எதிர்காலத்திற்காக எ…

பொறுமை

பொறுமை (Patience) என்பது தமக்கு துன்பம் ஏற்படும்போது உணர்ச்சி வயப்படாமலும், கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலை ஆகும். மற்றவர் தம்மை இகழும் போதும், நீண்ட தாமதங்கள் ஏற்படும் …

அதே வினாடி

ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அது பிரச்சனைகளுக்கான ஆன்மீக தீ…

மனமும் மனிதனும்

மனமும் மனிதனும் - மனிதனை ஆட்டிப் படைப்பதும் அலைக்கழிப்பதும் மனமே. மனத்தில் எழுகின்ற எண்ணங்களுக்கு ஏற்பவே ஒவ்வொரு மனிதனின் உயர்வும் தாழ்வும் உருவாகின்றன. மனம்தான் மனித மாளி…

பிரிவு

பிரிவு என்பது அர்த்தமுள்ளது மட்டுமல்ல, ஆழமானதும்கூட. பிரிவு என்பதே வாழ்வின் தொடக்கம். ஒவ்வொரு பிரிவும் இன்னொரு இணைப்பு. பிணைப்பும், பிரிவும் இருக்கும்போதே வாழ்க்கை என்பது…

வரலாறு உணர்த்தும் அறம்

வரலாற்ரை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பலவித வழிமுறைகளை முன்வைக்கிறது இந்நூல். வரலாறு என்பது என்ன, எதுவெல்லாம் வரலாறாகப் பார்க்கப்படுகிறது. எவற்றையெல்லாம் வர…

அறியப்படாத தமிழகம்

தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்களின் வழிபாட்டுக் குரியனவாக இருப்பன சிறு தெய்வங்களே. சிறு தெய்வம் என்ற சொல்லாட்சி முதன்முதலில் அப்பர் தேவாரத்தில் காணப்படுகிறது. எனவே, இப்பெய…

மயக்கும் மது

மானுடம் போதைகளால் தள்ளாடும் இயல்பு கொண்டது. பலருக்கும் இருக்கும் பரிதாபகரமான போதை அதிகார போதை. அதிகார போதை அருகில் இருப்பவர்களையும் மயக்கத்தில் ஆழ்த்தும் ஆணவ போதை.அதி…

மனதோடு ஒரு சிட்டிங்

மனம் பற்றிய இன்னொரு புத்தகம் அல்ல இது. மனது பற்றிய முக்கியமான புத்தகம். மன ஓட்டங்களைப் பல்வேறு கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து, அங்கே என்ன நடக்கிறது, ஏன் அப்படி, நாம் எப்படி,…

சுஜாதாட்ஸ்

விழிகளில் ஆச்சர்யம் பொங்க வைத்து கருத்தைக் கவரும் சிந்தனைக் கோவை இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; படிப்பதில்லை என்பதைவிட விரிவா…

பாஞ்சாலி சபதம்

பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்து…

சிதம்பர நினைவுகள்

மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இ…