சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தினத்தந்தி இதழில் வெளிவந்து, இலட்சக்கணக்கான வாசகர்களால் விரும்பி வாசிக்கப்பட்ட தொடரின் நூல் வடிவம். “சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியுமா ? செவி இல்லாமல் இசையை ரசிக்க முடியுமா” என்பார்கள். பதில், “முடியும்” என்பது தான்! முடியாது என்றால் முடியாது. முடியும் என்றால் முடியும். இன்றைக்கும் உலகின் அத்தனை இசை ஜாம்பவான்களையும் வியக்க வைக்கும் ஒரு இசைமேதை பீத்தோவான் தானே! அவர் சிம்பொனி அமைத்தபோது அவருக்கு…

Shelves
கட்டுரைகள் சேவியர் book

More like this


அதே வினாடி

ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அது பிரச்சனைகளுக்கான ஆன்மீக தீ…

விவிலியக் கதைகள்

விவிலியம் கதைகளின் சுரங்கள். நவீன சிறுகதைகளின் கூறுகளையும், வரலாற்றுக் கதை வடிவங்களையும் பழைய ஏற்பாட்டுக் கதைகள் தன்னகத்தே கொண்டுள்ளன. ஆன்மிக நோக்கத்தில் வாசிப்பவர்களுக்கு…

சுஜாதாட்ஸ்

விழிகளில் ஆச்சர்யம் பொங்க வைத்து கருத்தைக் கவரும் சிந்தனைக் கோவை இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; படிப்பதில்லை என்பதைவிட விரிவா…

அறியப்படாத தமிழகம்

தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்களின் வழிபாட்டுக் குரியனவாக இருப்பன சிறு தெய்வங்களே. சிறு தெய்வம் என்ற சொல்லாட்சி முதன்முதலில் அப்பர் தேவாரத்தில் காணப்படுகிறது. எனவே, இப்பெய…

போய் வருகிறேன்

எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில். பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொ…

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்

ஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள்…

சிம்மாசன சீக்ரெட்

சிம்மாசனத்திற்கு இரகசிய குறுக்குவழி ஒன்றுமில்லை; மிக வெளிப்படையான வழி ஒன்றே இருக்கிறது. அது எல்லோருக்கும் நன்மையளிக்கும் செயல்களில் நேர்மையுடன் ஈடுபடுவதே. அவ்வாறு நற்ச…

கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு

அன்பு, நேசம் போன்ற மனிதப் பண்புகளை முன்வைத்து கிறிஸ்தவம் முதன் முறையாக அறிமுகமானபோது, மிகக் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. உலகின் மிகப் பழைமையான மதங்…

வள்ளுவர் தந்த பொருளியல்

சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த நாளிலே விளைந்த நூல்கள் பல. அவற்றுள்ளே அறப்பொருள் கூறும் சிறப்பு நூல், திருக்குறள். அதன் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பர்; கி.பி. இரண்…

கடைசிப் பக்கம்

முதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும். படியுங்கள். அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்…

பைபிள் பேசும் மனிதர்கள் பழைய ஏற்பாடு

ஆதாம், ஏவாள், நோவா, மோசே, ஆபிரகாம், தாவீது, சாலமோன் எனத் தொடர்கின்ற பைபிளில் பழைய ஏற்பாட்டில் உலவும் மனிதர்களின் வாழ்க்கை நமக்கான பாடம். எப்படி வாழவேண்டும், எப்படி வாழக்…

இயேசு சொன்ன கதைகள்

இந்த நூல் இயேசு சொன்ன கதைகளின் தொகுப்பு. இந்தக் கதைகளைப் படித்து முடிக்கும்போது இயேசுவின் சிந்தனைகள் நம்மை முழுமையாய் ஆக்கிரமித்துக் கொள்ளும். இயேசுவின் மனித நேயச் சிந்தன…