நிலவில் நடந்த விண்வெளி வீரர்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நிலவில் நடந்த விண்வெளி வீரர்கள்

Nilavil Nadantha Vinveli Veerargal

இந்த நூலின் ஆசிரியர் திரு . ஏற்காடு இளங்கோ . இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் அறிவியல் தகவல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் நூல்களை எழுதி வருகிறார் . இந்த நூலும் அந்த வரிசையைச் சேர்ந்ததே . நூலின் தலைப்பு எடுத்துக்காட்டுவதுபோல் நிலவில் நடந்த அமெரிக்க விண்வெளி வீர்ர்களின் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் 11 பேர்கள் - வாழ்க்கைச் சுருக்கத்தையும் கூறுவதுதான் இந்த நூலின் பிரதான நோக்…

Tags
கண்டுபிடிப்பு பொது அறிவு தகவல்கள்
Shelves
ஏற்காடு இளங்கோ book அறிவியல்

More like this


ஒளி சார்பு சோதனைகள் செய்வோமா?

இந்த நூலின் சிறப்பு என்னவெனில் , ஒளி பற்றியவற்றை பரிசோதனைகள் மூலம் மாணவர்கள்பார்த்து பெறும் அனுபவம் மனதில் ஆழமாகப் பதியக் கூடியவை என்பது எடுத்துக்கூறி அத்தகைய பரிசோதனைக…

பூகம்பமும் சுனாமியும்

சுனாமி என்பது யப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள். சுனாமி சில நேரங்களில் பேரலைகள் எனக் குறிப்பிடப்…

அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 1)

நீங்கள் வாழும் உலகை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள இதைவிட எளிமையான இன்னொரு வழிகாட்டி இல்லை. இந்தப் பூமி எப்படிப்பட்டது? இந்தப் பிரபஞ்சத்தில் என்னென்ன கிரகங்கள் இருக்கின்றன…

உலகை மாற்றிய 100 அறிவியலாளர்கள்

அதில் அறியாமை எனும் துகள்கள் விலக விலக சுத்தமான பனிக்கட்டி மெரு ஏறுகிறது! ஏனெனில் 'உண்மை ' யே அறிவியல்! இதில் மறைப்பதற்கோ மாசுக்கோ இடம் ...

கண்ணாடியின் கதை

கவிஞர் கண்ணாடியின் கதை ஏற்காடு இளங்கோ இந்தப் படைப்பில் கவிதை ஒப்பனை செய்துகொண்டு வந்து நம் உள்ளங்களில் நுழைந்து நம்மை மிகவும் கவர்ந்துவிடுகின்றன. உலகில் கடந்த 500 ஆண்டுகளில்…

சந்திரயான்

சந்திரயான் - 1 என்பது என்ன? சந்திரயான் எப்படிச் செலுத்தப்பட்டது? சந்திரனை எட்டுவதற்கு சந்திரயானுக்கு எவ்வளவு நாள்கள் ஆனது? சந்திரயான் விண்கலத்தை அனுப்புவதால் இந்தியாவுக்கு எ…

நிலவில் ஓர் உணவகம்

இந்த நூலின் ஆசிரியர் ஏற்காடு திரு. இளங்கோ அறிவியல் தகவல்களை அளிக்கும் நூல்களைத் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது இயற்கையின் அதிசயங்கள் என்ற நூலையும் நிலவில் நடந்த விண்வெ…

ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள்

பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ,மத்திய ஆய்வு கூடத்தில் தலைமை விஞ்ஞானி பொறுப்பில் இருந்தவர் சுஜாதா. பேசத்தக்க சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், என பல…

உயிரின் ரகசியம்

மனித உயிர் என்பது ஓர் வற்றாத அதிசயம். அதன் ரகசியத்தை அறிந்துகொண்டால் ஏறக்குறைய கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றுவிடும். உயிரின் ரகசியத்தை அறிய விஞ்ஞானிகளும் வேதாந்திகளு…

தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்

தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்' எனும் இந்நூலில் 141 விஞ்ஞான விந்தைகள் உள்ளன. இவை ஏதோ மாயாஜால வித்தைகள் அல்ல.எல்லாம் அன்றாட வாழ்க்கையில் நிகழ்பவை தான். இருப்பினும்,அவற்றின் …