வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 1

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 1

Veelvenendru Ninaithaayo-Part 1

இது எனது பத்தாவது நாவல் என்பதை மகிழ்ச்சியுடன் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன். விளையாட்டு போல ஆரம்பித்தது தான் என்னுடைய எழுத்துப் பணி. உங்கள் எல்லோருடைய ஊக்கமும் உற்சாகமும் மட்டுமே இதை இப்பொழுது என்னை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்ய வைத்திருக்கிறது. என்னுடைய இந்த எழுத்துப் பணி தொடர உதவிய இருவரை பற்றி நான் நிச்சயம் சொல்ல வேண்டும். ஒருவர் எப்பொழுதும் நான் புத்தகம் வாங்கும் கடையின் உரிமையாளர் திரு A.S.…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் மல்லிகா மணிவண்ணன் book

More like this


எனக்குள் பேசுகிறேன்...

உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…

Check Price

என் இனிய இயந்திரா-1

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

Check Price

ஒரு சிறு இசை

2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…

Check Price

மீண்டும் ஒரு குற்றம்

'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…

Check Price

நந்தி ரகசியம்

இந்த புத்தக தொகுப்பில நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் ப…

Check Price

வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 2

இந்த முறை வீரமணி வருவதற்கு ஒரு வாரத்திற்கும் மேல் ஆக தவித்துப் போனார் தெய்வானை. எடுத்த முடிவை செயல்படுத்த வேண்டும் என்பது போல ஒரு உந்துதல். என்னவோ சரியில்லாதது போல மன…

Check Price

மெர்க்குரிப் பூக்கள்

உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…

Check Price

மிர்தாதின் புத்தகம்

இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…

Check Price