Select a cover image
Searching for images...
Saving cover image...
ரோலக்ஸ் வாட்ச்
Rolex Watch
- பக்கங்கள்
- 158
- வடிவம்
- Kindle Edition
- பதிப்பகம்
- கிழக்கு பதிப்பகம்
- ISBN-13
- 9788184938371
- ASIN
- B078XT4LG5
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
"நேர்க்கோட்டில் போகிற ஒரு வாழ்க்கையுண்டு. அதில் தர்மங்கள் உண்டு. தர்மங்கள் குறித்த சங்கடங்கள் உண்டு. தர்மம் என்று சொல்லப்படுபவற்றை எட்டி உதைக்கும் ஒரு நிழல் உலக வாழ்வும் அந்தக் கோட்டை ஒட்டியே கிளர்ந்தெழுந்து வருகிறது. அரசியல் சார்ந்த வணிகத்தில் அவர்களின் இருப்பு தவிர்க்க முடியாதது. ஏழைகள் நிறைந்த தேசத்தில் அவர்களது தலைவிதியைத் தீர்மானிப்பவ…
user_12721
★ 5/5பணம், அதிகாரம், காதல், நட்பு என எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு நாவல் இது. மனித உறவுகளின் பல பரிமாணங்களை ஒரே கதைக்குள் விரித்துக்காட்டுகிறது.
user_12720
★ 4/52018-ன் முதல் தேர்வும், இந்த எழுத்தாளரின் முதல் படைப்பும் இதுவே. வித்தியாசமான கதாபாத்திரங்களும் அதிகாரத்தின் சூழ்நிலைகளும் நிறைந்த நாவல்.
user_12719
★ 4/5கதை சொல்லல் வித்தியாசமான முறையில் அமைந்திருக்கிறது. நாவலின் முக்கிய கதாபாத்திரம் யார் என்று எளிதில் கண்டுபிடிக்க முடியாது. கல்லூரிக்குச் சென்றவர்கள் யாரும் இந்தக் கதையுடன் தங்களை இணைத்துக்கொள்ள முடியும்.
user_12718
★ 5/5நாம் வாழும் இன்றைய காலத்தில் நடக்கும் கதை இது. சந்திரனே கதையின் நாயகன், ஆனால் கடைசிவரை பெயரே சொல்லாத அந்த ஆசாமியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை — இருந்தாலும் மனதில் அவ்வளவு மரியாதை.
தப்பு செய்யும்போதெல்லாம் சந்திரனை நினைத்தே பயப்படுகிறார். இவர் சொல்லும் கதைகள், வரும் மனிதர்கள், நடக்கும் காட்சிகள், நடத்தும் உரையாடல்கள் — அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தன!
user_12717
★ 2/5நாவல் முழுக்க பல மனிதர்கள் வருகிறார்கள், ஆனால் ஒருவர் கூட சிறுகதை அளவுக்குக்கூட தாக்கம் ஏற்படுத்தவில்லை. பெரும்பாலான மனிதர்கள் ஏதேனும் ஒன்றிற்கான உவமைகளாக வந்து போகிறார்கள்.
ஒரு உவமையைச் சொல்ல வேண்டுமென்றால் அதற்கு மிகப்பெரிய சம்பவம் ஒன்றை உருவாக்கி, அதிலிருந்து உவமையை எடுத்துக் கொண்டுவரும் உத்தி — சில சமயங்களில் சுவாரஸ்யமாக இருக்கும், சில சமயங்களில் பெருமூச்செறியச் செய்யும்.
Genres
Shelves
More like this
அஜ்வா
தந்தையின் பயத்தை மரபாகப் பெற்ற ஒரு இளைஞன், தாய்மாமனின் கொடுமையிலிருந்து தப்பித்து நாடோடியாக அலைகிறான். அந்த ஆழமான பயத்தை மறக்க போதை உலகில் நுழைகிறான் — கஞ்சாவும் மாத்…
ஐந்து முதலைகளின் கதை
தங்கத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. பின்னர் இயற்கை வளங்களையும் புதிய தொழில் வாய்ப்புகளையும் தேடி நாடு நா…
சுபிட்ச முருகன் | SUBITCHA MURUGAN: நாவல் | NOVEL
இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை.அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது.ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின் மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிரு…
பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…
பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்
சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …
பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…
பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்
வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
சில நேரங்களில் சில மனிதர்கள்
தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…
கடல் புறா 1
சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…