துணையோடு வா…

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

துணையோடு வா…

Thunaiyodu Vaa..

Pages
200
Publisher
தமிழன் நிலையம்
Language
TA

எல்லா முகங்களும் களிப்பில் மலர்ந்திருந்தன. சிநேக ஆசிரியை அம்சாவுக்கு வந்திருக்கும் திடீர் குபேர வாழ்வு ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் பெருமையாகவே கருதியிருந்தார்கள். யாருக்குமே அவளுடைய வாழ்க்கையில் எந்தவிதமான பொறாமை உணர்வுகளும் இல்லை. அசடு வழிய அம்சா முகம் மலர்ந்து வெட்கமாகச் சிரித்துவிட்டு, "எனக்குக் கல்யாணமாகப் போறதுதான்' என்று தலை தாழ்த்தினாள். ஹேப்பி... வனஜா "கன்கிராஜ்ட்ஸ்... ரீயலி வி ஆர் …

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் நாஞ்சில் பி.டி.சாமி book

More like this


சோலைமலை இளவரசி

இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…

3.9/5 · 900+ ratings
Check Price

வில்லோடு வா நிலவே

கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…

4.0/5 · 400+ ratings
Check Price

வாஷிங்டனில் திருமணம்

நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்? அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது. சாதாரணமாகக் கல்யாணங்களில் …

3.89/5 · 500+ ratings
Check Price

கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து …

Check Price

தெய்வத்துள் தெய்வம்

தெய்வத்துள் தெய்வம் - அன்று எழுச்சி நிறைந்த மே தின விழாக் கொண்டாட்டம்! தொழிலாளர்களுக்கு அன்று மடங்கு பல மகிழ்ச்சி! காரணம், சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாள்: அதோடு போனசும்…

Check Price

தண்ணீர் தேசம்

தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…

4.22/5 · 1K+ ratings
Check Price

சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…

Check Price

வாழ்வே வா!

அன்று கந்த சஷ்டி என்பதால் ரோஜாப்பூ மாலை களுக்கு ஏகப்பட்ட கிராக்கி இருந்தது. இளம்பெண் மாலதி தன்னுடைய 'ஹெரால்டு' காரில் ஏறிக்கொண்டு சென்னை நகரிலுள்ள முக்கியமான பகுதிகளில்…

Check Price

இரும்பு குதிரைகள்

போக்குவரத்துத் துறையின் பின்னணியில் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் உலகத்தை மிக நெருக்கமாகப் படம் பிடித்துக் காட்டும் ஒரு தத்ரூபமான படைப்பு இது. ஒரு நிறுவனத்தின் கொள்முதல் ப…

4.14/5 · 400+ ratings
Check Price

அலையோரம்

மக்கள் அதிக நடமாட்டம் இல்லாத வீதி அது. ஆனால், காலை ஒன்பது மணியிலிருந்து பத்து மணி வரையிலும், மாலை நான்கு மணியிலிருந்து ஐந்து மணி வரையிலும் அந்தத் தெரு கலகலப்பாக இர…

Check Price

மெர்க்குரிப் பூக்கள்

உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…

Check Price

மீண்டும் ஒரு குற்றம்

தொலைபேசியில் ஒலிக்கும் ஒரு மரண ஓலம், துப்பறியும் நிபுணர்களான கணேஷ் மற்றும் வஸந்தை ஒரு மர்மமான கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்கிறது. தங்களைக் காப்பாற்றக் கோரி அழைத்த நபர் …

3.92/5 · 500+ ratings
Check Price