உள்ளங்கையில் உலகப் பழமொழிகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உள்ளங்கையில் உலகப் பழமொழிகள்

Ullangkail Ulaga Palamoligal

Pages
208
Publisher
விகடன் பிரசுரம்
Language
TA
ISBN-13
9788184761337

உலகில் வாழ்ந்த மூத்த குடிமக்கள், இறை நம்பிக்கையில் ஆரம்பித்து, வேட்டையாடல், விவசாயம், பயணம் முதலான காலகட்டங்களில் அவ்வப்போது தங்களுக்குத் தோன்றிய வாசகங்களை சொலவடையாகச் சொல்லியிருக்கிறார்கள். மனித வாழ்க்கையின் சாராம்சத்தைப் பிழிந்து ஓரிரு வரிகளில் சொல்லப்பட்ட அந்தப் பழமொழிகள் அனைத்தும் அனுபவங்களின் எதிரொலிகள். அந்தப் பழமொழிகளையும், அறிஞர் பெருமக்கள் உதிர்த்த பொன்மொழிகளையும் திரட்டி எழுதியிருக்கிறா…

Interested in this book? Check Price on Amazon
Tags
ஆராய்ச்சி காவியம் பொக்கிஷம் அனுபவங்கள்
Shelves
பழமொழிகள் book செவல்குளம்

More like this


சிறந்த தமிழ்ப் பழமொழிகளும் விளக்கங்களும்

பழமொழிகள் என்பது நமது முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையிலே அனுபவித்து கண்டு கொண்டதை சுருக்கமாக கூறிய அனுபவ முத்திரைகள். அதனால் தான் அவற்றில் ஆழமும் அர்த்தமும் இருக்கின்றன. எல்லா…

Check Price

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்

கதை சொல்வது என்பதைவிட கதை கேட்பது என்பதுதான் பெரும்பாலோருக்கும் பிடிக்கும். அதிலும் ஆன்மிகக் கதைகளில் அதிகப்படியான அபூர்வ, வியக்கத்தக்க சம்பவங்கள் நிறைந்திருப்பதால், சிறுவ…

Check Price

பழமொழிகளில் தாவரங்கள் (old book - rare)

பழமொழிகளில் தாவரங்கள் என்ற இந்நூலை பெ. வேல்சாமி அவர்கள் தொகுத்திருக்கிறார். அணில் ஏறித் தென்னை அசையுமா? அமாவாசையில் மழை பெய்தால் அரிசி விற்ற விலையில் நெல் விற்கும். ஆற்ற…

Check Price

தமிழ்ப் பழமொழிகள் பாகம் - 2

இத்தொகுப்பில் கி.வா.ஜ 5818 பழமொழிகளைத் தொகுத்து அளித்துள்ளார். பல பழமொழிகளுக்கு அதற்கான பொருள் விளக்கத்தினை நூலாசிரியர் அளித்துள்ளார். இத்தொகுப்பில் பழமொழிகள் அகர வரிச…

Check Price

பழமொழிகளும் விளக்கங்களும்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.ஒருவருடைய உள்ளத்தின் தன்மையை, தூய்மையை அவருடைய முகத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.பொருள் ; அகம் - உள்ளம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்…

Check Price

அமுத மொழிகள்

எப்போதும் ஜாக்கிரதையாக இரு. கெட்ட சகவாசத்தைத் தவிர். நல்லவனாக இரு. நல்லதையே பார். ... கடவுளை இன்புறச் செய். மனிதனை இன்புறச் செய். எல்லோரையும் நேசி. ... கொடுப்பதும் மன்…

Check Price

தமிழ்ப் பழமொழிகள் பாகம் - 3

பழமொழிகள் அடங்கிய பாடல்களைப் பெற்ற நூல்கள் பழமொழி நானூறு, கோவிந்தசதகம், தண்டலையார் சதகம், இரத்தின சபாபதி மாலை, அருணாசல கவி இராம நாடகக் கீர்த்தனை முதலியவை. இந்தப் பழ…

Check Price

கொங்கு நாட்டுப் பழமொழிகள்

ஒரு நூலைப் படித்து முடித்ததும் அதைப் படித்தவர் முன்பு இருந்த மனநிலையை விட ஒருபடி மேல் நிலையை அடையும் உணர்வைப் பெறவேண்டும். படிப்படியாகப் பல நல்லுணர்வுகளைப் பெற்று, பெற…

Check Price

பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள்

பரம்பொருளாகிய சிவபெருமானின் திருவிளையாடல்கள் நிறைய உண்டு. மக்களைக் காத்து அருளிய அந்த விளையாட்டுகளை வைத்து பல நீதிக் கதைகள் வாய் வழியாக சொல்லப்பட்டும், நூல்களாக எழுத…

Check Price