Select a cover image
Searching for images...
Saving cover image...
Shelves
More like this
மலை மாளிகை [Malai Maaligai]
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் 'மலை மாளிகை' ஆனந்த விகடனில் வெளியானது. ஓய்வுக்காகவும், பழைய கட்சிக்காரர் ஒருவரை சந்…
தங்க முடிச்சு / Thanga Mudichu
ஓர் அறிமுகக் கதாநாயகி, அவளுக்குத் தமிழ் கற்றுத் தரும் ஓர் ஆரம்பநிலை சினிமா கதாசிரியன். இந்த இரு முக்கிய கதாபாத்திரங் களுடன் சினிமா உலகின் பாசாங்குகள், பாவனைகளை நையாண்…
ஜன்னல் மலர் [Jannal Malar]
குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் …
ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம் [Azhwargal Ore Eliya Arimugam]
ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும், …
மத்யமர் [Mathyamar]
இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள், பெரும்பாலும் கோழைகள். பணக்கார செளகர்யங்களுக்குத் தொட்டும் தொடாத அருகாமை …
பிரிவோம் சந்திப்போம்
'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…
மூன்று நாள் சொர்க்கம் [Moondru Naal Sorgam]
தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பது களில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து கொள்ளாத விறுவிறுப்பான நா…
விக்ரம்
அக்னி புத்திரன் என்கிற இந்திய ராக்கெட் எதிரிகளால் கடத்தப் படுகிறது. கடத்தப்பட்ட அந்த அக்னி புத்திரனை மீட்பதற்காக உளவுத்துறை இளைஞன் விக்ரம் களமிறங்குகிறான். கம்ப்யூட்டர் பெண் இ…
மெரினா [Marina]
மெரினா கடற்கரையில் நிகழும் ஓர் இரவு நேரச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட கதை . கணேஷ் - வஸந்த் திருவிளையாடலுடன் சுஜாதாவுக்கே உரித்தான வியப்பூட்டும் க்ளைமாக்ஸ்.<…
ஏன்? எதற்கு? எப்படி? II Part 2
'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…
காயத்ரி [Gayathri]
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். தினமணி கதிரில் 1970 களில் வெளியான அதிரடி தொடர் கதை. புதுமை விரும்பியான ஆசிரியர் சாவியே காயத்ரியின் கதைக் …
எதையும் ஒரு முறை [Edhaiyum Oru Murai]
Edhaiyum Oru Murai (In English, 'Try Everything Once') written by a veteran & well-known Tamil writer Sujatha. The story narrates how the anta…