இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி )

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி )

Ithu siragugalin neram(murpaguthi)

'இது சிறகுகளின் நேரம்!' என்ற தலைப்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், ஜூனியர் விகடனில் முதலில் 90 இதழ்களுக்கு எழுதியபோது, உற்சாகத்தோடும் உள்ளம் கசிந்தும் மெய்சிலிர்த்தும் வாசகர்களிடமிருந்து கடிதங்கள் குவிந்துகொண்டே இருந்தன. மிகமிகச் செறிவான, புரிந்துகொள்ளக் கடினமான தத்துவக் கருத்துக்களையும் தன் பேனா எனும் மந்திரக்கோலால், ஆழ்ந்த தமிழறிவால் மிகமிக எளிமையாக்கி வாசகர்களுக்கு ருசிக்கக் கொடுத்தார் கவிக்கோ. இ…

Interested in this book? Check Price on Amazon
Tags
பழங்கதைகள் சிந்தனைக்கதைகள் அனுபவங்கள் தொடர்க்கதை
Shelves
book அப்துல் ரகுமான் பொது

More like this


அண்ணாவின் அறிவுக் கனிகள்

அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சும் எழுத்தும் தமிழ மக்களை விழிப்புறச் செய்தன. அரசியல், இலக்கியம், சமூகம் ஆகியவற்றில் மக்கள் புத்துணர்ச்சி பெற்றனர். இந் நூலில் காணப்படும் கனிகள் யாவ…

Check Price

ஸீரோ டிகிரி

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாகச் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது. ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை இவருடைய எளிய உரைநடையில் என்னவ…

Check Price

தமிழ் மொழியின் வரலாறு

தமிழ் நூலினிடையே ஆங்கில மேற்கோள்களை அதிகமாகக் காட்டும் விருப்பின்றி விடுத்தனம். உதாரணங்களால் நூலைப் பெருக்கியவழிப் பொதுவாகப் படிப்பார்க்குச் சுவைகுறைவு மென்றெண்ணி ஆங்காங்க…

Check Price

புதுக்கவிதையில் குறியீடு

புதுக்கவிதைக்கும் குறியீட்டுக்கும் உள்ள தொடர்பு மிகவும் நெருக்கமானது. புதுக்கவிதையின் தோற்றத்திற்கே குறியீடு காரணமாக இருந்திருக்கிறது. இசையின் உயர்ந்த குறிப்பாற்றலைக் கவ…

Check Price

வாழ்க்கை அடிப்படைக் கேள்விகள்

இங்கே தனிப்பட்டவருடையதும் சமூகத்தினுடையதுமான பல்வேறுபட்ட மனிதப் பிரச்சனைகளை ஆசிரியர் அணுகிறார், அவை போர்கள், வன்முறை, மதம், தேசியம் சார்ந்த பிரிவுகள், வறுமை, உறவின்மை…

Check Price

சிலந்தியின் வீடு

பெண்ணுரிமை அறிவியல் அரசியல் பற்றிய இஸ்லாத்தின் கொள்கைகள்/ படைப்பைப் பற்றிய ஆழ்ந்த தத்துவங்கள் கவிக்கோவின் அழகிய நடையில் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Check Price

வர்ம ரகசியம்

இந்நூலாசிரியர் சிறு வயது தொடங்கி சித்த மருத்துவத்திலும் தமிழ் கலைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆசான் கண்ணன் என்பவரிடத்தில் சிலம்பம், வர்ம்ம், களரி, யோகா, கராத்தே போன்ற அரிய…

Check Price

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 1)

சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா…

Check Price

ஐயம் அகற்று

"கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று எ…

Check Price

விதை போல் விழுந்தவன்

பேரறிஞர் அண்ணா பற்றி கவியரங்கங்களில் பாடிய கவிதைகளின் தொகுப்பே “விதைபோல் விழுந்தவன்” என்னும் இந்நூல். ஒரு கவியரங்கத்தில் அண்ணாவைப் பற்றி அழுகின்ற போதும் மேகம்போல் அழுதவன்நீ…

Check Price

அன்பிற் சிறந்த தவமில்லை.....

உலகின் பிற பாகங்களில் நாகரிகம் மெல்ல எழுந்து நடப்பதற்கு முன்பே உலகப் பொதுமை பேசியவன் தமிழன். சர்வதேசியம், உலக சகோதரத்துவம் பற்றிய மிகச் சரியான கருத்தோவியத்தை மனிதநேயம்…

Check Price

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)

தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் எ…

Check Price