கடமை கண்ணியம் கட்டுப்பாடு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

Kadamai Kanniyam Katuppadu

No description added

Shelves
கட்டுரைகள் book அறிஞர் அண்ணா

More like this


இந்துமதமும் தமிழரும்

இந்து மதமென்றால், அது எங்களுடையது என்றெண்ணி இறும்பூதெய்தி இருக்கும் தமிழ் மக்கள் பலர் நம்மைச் சூழ்ந்திருக்கின்றனர் என்பதை நாமறிவோம். இந்து மதமென்றால், அது ஆரியர்கள் தங்கள் வாழ்க்…

சிம்மாசன சீக்ரெட்

சிம்மாசனத்திற்கு இரகசிய குறுக்குவழி ஒன்றுமில்லை; மிக வெளிப்படையான வழி ஒன்றே இருக்கிறது. அது எல்லோருக்கும் நன்மையளிக்கும் செயல்களில் நேர்மையுடன் ஈடுபடுவதே. அவ்வாறு நற்ச…

கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்

லெபனான் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறி, பாரிசில் சிற்பம், ஓவியம் பயின்று உலகம் புகழும் தீர்க்கதரிசியை எழுதி, மிகச் சிறந்த தத்துவ ஞானி, ஓவியர், கவிஞர் எனும் ம…

மறைக்கப்பட்ட இந்தியா

ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை…

தீட்டுத்துணி

இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவராகிய அண்ணாவின் நூற்றாண்டை ஓட்டி வெளிவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். நூற்றுக்கும் மேற்ப…

தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்

அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண்மீ ன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப் புதுப்பொழு…

சுஜாதாட்ஸ்

விழிகளில் ஆச்சர்யம் பொங்க வைத்து கருத்தைக் கவரும் சிந்தனைக் கோவை இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; படிப்பதில்லை என்பதைவிட விரிவா…

போய் வருகிறேன்

எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில். பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொ…

அறிஞர் அண்ணாவின் விடுதலைப் போர்

திராவிட நாடு '' என்று நாம் குறிப்பிடுவது,இன்றைய சென்னை மாகாணத்தை. இந்தியாவிலிருந்து, இப்பகுதியைத் தனியாக்கினால் மிகச் சிறு நாடாக இருக்கும், இச்சிறு நாடு எப்படித் தன…

படமும் பாடமும்

ஆஹா ! இந்த அற்புதக் காட்சியை அல்லவா. நான் காணத் தவங் கிடந்தேன்! கேலி பைசிய பேதைகளே! கண்டித்த கயவர்காள் கண் இருக்கிறதல்லவா உமக்கு, காணீர் இக்காட்சியை, வெள்ளையரின் கொள்கை எ…

அறிஞர் அண்ணாவின் உலகப் பெரியார் காந்தி

அதன்பின் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்…

அல்லாடும் ஆண்டவன்

கமலாவும் ,கருப்பனும் காதலர்கள்? ஆனால் வெவ்வேறு ஜாதி, என்றாலும்,இரண்டு பேரும் ஒருவரையொருவர் கலியாணம் செய்து கொள்குகிற அளவுக்கு காதல் கொண்டிருந்தார்கள். ஆனால் கமலாவின் அப்ப…