ஒரு கிராமத்து நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஒரு கிராமத்து நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

Oru Grammathu Nathi

உங்கள் ஆதிக் கவிதைகளின் தொப்புள் கொடியான கிராமத்து நதியை எவ்வளவு அழகாக வர்ணித்திருக்கிறீர்கள்.கவிஞர் சிற்பியின் இந்தக் கவிதைகளை நிலவியல் கவிதைகள் என்று சொல்லலாம்.தமிழ்நாட்டின் வாய்மொழிப் பாரம்பரியம் இந்தப் புதுக்கவிதையோடு இணைக்கப்படுகின்ற முறைமையின் சிறப்பை "ஒரு கிராமத்து நதி' மிக வன்மையாக எடுத்துக்காட்டுகின்றது,கவிதைத் தொகுப்பு என்பது ஒருபுறமிருக்க, இது ஒரு சமுதாய 'வாழ்வின் வரலாற்றுப் படைப்பு. க…

Tags
சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்
Shelves
சிற்பி book கவிதைகள்

More like this


மனவாசம்

1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பது க்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்…

கை நழுவும் காலம்

எழுத்து பத்திரிகைக் காலத்திலும் தொடர்ந்து வானம்பாடி யுகத்திலும் புதுக்கவிதைக்கு நான் தடம் மாறியது வரலாற்றுக் கட்டாயம். காலத்தோடு போட்டி போட்டுக்கொண்டு ஓடியோடி இருபதுக்கு …

ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்

இன்று தமிழில் பரவலாக எழுதப்படும் ஹைக்கூ எல்லாம் உண்மையில் ஹைக்கூதானா? ஹைக்கூவின் அழகியல் மற்றும் தத்துவார்த்த இலக்கணம் என்ன? கவிதைக்கும் ஹைக்கூவுக்குமான வித்தியாசங்கள் யாவை? …

ஆதிரை

தமிழகத்தில் சேர சோழ பாண்டிய நாடுகள் போலவே தனிச்சிறப்பு மிக்க ஒரு நாட்டுப் பகுதியாகக் கொங்கு நாடு திகழ்ந்து வந்துள்ளது. சங்க இலக்கியங்களிலும் ஆ கெழு கொங்கர் நாடு பற்றிய …

தெருவாசகம்

ஆதியும் அந்தமுமான அந்த இறைவனைப் பாடியது திருவாசகம். வீதியே சொந்தமென்று கிடக்கிற சாமான்யர்களுக்கானது இந்த தெருவாசகம். எங்கோ தூரக் கரைகளில் பொறுக்கப்படாமல் கிடக்கிற கிள…

பாரதியார் கவிதைகள்-1

பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழ…

பித்தன் நாடோடி (கலீல் ஜிப்ரான்)

ஆன்மாவைக் குளிர்விக்கும் வானோடையாகவும், அநீதிகளைக் சருகுகள் போல் எரித்துத் தள்ளும் நெருப்பின் கொழுந்தாகவும் ஒரே நேரத்தில் ஜிப்ரானின் எழுத்துக்கள் அத்துவிதம் கொள்பவை. பருகப் ப…

ரத்த தானம்

தங்களின் பழைய பரண்களில் உட்கார்ந்திருக்கும் தமிழ்ப்புலவர்களே! இலக்கணம் கற்ற இளைய ரத்தனங்களே! மரபுக் கவிதையை ஒரு பூவனமாய்ப் புனரமைப்போம் ஒன்றுபட்டு நாமெல்லாம் ஊர்கூடித் தேரிழு…

கவிதை மீண்டும் வரும்

மலையாளக் கவிஞரும் சாகித்திய அக்காதமி செயலாளருமான சச்சிதானந்தன் கவிதைகளின் புதிய தொகுப்பான கவிதை மீண்டும் வரும் நூலை வெளியிடுவதில் பெருமை அடைகிறோம். மனிதன்,மக்கள்,இ…