உடலும் மருந்தும் 100 வினா விடைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உடலும் மருந்தும் 100 வினா விடைகள்

Udalum Marunthum 100 Vina Vidaigal

உலகிலுள்ள ஒவ்வொரு மகனும் ' நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வகை நாடி ' வாழ வேண்டும் . ' உற்றவன் , தீர்ப்பான் , மருந்து , உழைச் செல்வான் ' நால்வரையும் இனங்கண்டு மருந்து தந்து திருவள்ளுவர் வழியில் இந்நூல் தமிழர்களுக்கு இம்மியளவேனும் பயன்படுமானால் அதுவே என்னை நிறைவு செய்யும் . தமிழ் நண்பர்களே , யான் பெற்ற அறிவை நீங்களும் கண்டு , விரும்பினால் ஏற்று , பரப்பி , இன்ப வாழ்வு காண முயலுங்கள் .

Interested in this book? Check Price on Amazon
Shelves
மருத்துவம் book கா. மீனாட்சிசுந்தரம்

More like this


மரபு வழி மருத்துவம்

இயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மரு…

Check Price

கிரிஸ்டல் கற்களின் அதிசய சக்திகள்

'கிரிஸ்டல்' என்ற சொல் ஸ்படிகக் கற்களை குறிப்பிடுகிறது. இவைகள் குவார்ட்ஸ் (Quartz) வகை கற்கள் இனத்தைச் சேர்ந்தவைகளாகும். இந்த வகைக் கற்கள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. இக்கற்கள் ப…

Check Price

குடற்புண் மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம்

நாம் வயிற்று உறுப்புக்களை சரியாக கவனித்து சிறப்பான உணவுகளைத் தாமல் நம்மையறியாமல் சுவைக்கு அடிமையாகி வயிற்றை ஒரு குப்பைத் தொட்டி போல் பாவித்து வுவதால் அதிக அமில உணவு…

Check Price

சுற்றமும் சூழலும் நட்பும்

நாம் தொலைத்து வருவது நல்ல உணவு, நல்ல உடலுறுதி, நல்ல உள்ள மகிழ்வு, நல்ல சுற்றுச்சூழல். பாரம்பரிய எச்சங்களை, அறம்சார் அறிவியலின் துணைகொண்டு மீட்டெடுப்பது மட்டும்தான் மிச்சம…

Check Price

சித்தர்களின் மங்கையர் மருத்துவம்

டாக்டர் எனக்கென்னமோ கொஞ்ச நாளா அடிவயிரெல்லாம் ரொம்ப வலியா இருக்கு. இடுப்பெல்லாம் கூட வலி உயிரப்போகுது. என்று நாள்தோரும் ஏதொ ஒரு இரு இடத்தில், ஏதோ ஒரு தாய்மார்கள் இவ்வாற…

Check Price

சித்த மருத்துவம் எதற்கு? எப்படி?

பூமிக்கு வெளியே ஒரு புதையல் என்ற தலைப்பில் சென்னை வானொலியில் சித்த மருத்துவம் பற்றி ஒலிபரப்பப்பட்டு பின்னர் நம் தினமனி நாளிதழில் வாரம் தோறும் தொட்ர்கட்டுரையாக வெளிவந்த இவ…

Check Price

உணவே மருந்து

ஒவ்வொருவரும் நாழி அளவு உணவு உண்ண வேண்டும் என்பதும், ஆடை வகையால் இரண்டு ஆடைகள் மேலாடை, இடையாடை என உடுத்தவேண்டும் என்பதும் அவர்தம் கொள்கை. நியதிகளைத் தொகுத்துரைக்கும் ஆசா…

Check Price

சமைக்காத சத்துள்ள உணவுகள்

அடுப்பில்லாமல் சமைக்க முடியுமா? சமையல் என்றாலே நமக்கு அடுப்பின் ஞாபகம்தானே வருகிறது. ஆமாம் அடுப்பில்லாமல் சமைக்க முடியும். அடுப்பில்லாமலே உணவு தயாரித்து உண்ண முடியும்.…

Check Price

பல்நோக்குப் பார்வைகள்

உலகில் எவ்வளவு மக்கள் இருக்கிறார்களோ அவ்வளவு தனித்தன்மைகளும் உண்டு. கண்ணாடி முன் எவர் நிற்பினும் அவர் முகத்தையே அதுகாட்டும். அது கண்ணாடியின் குற்றமா? அல்லது பார்ப்பவர் குற்றம…

Check Price

அடுப்படியே ஒரு மருந்தகம்

நம் எண்ணமே செயல் என்ற முதுமொழியைப் போல் நம் உணவே மருந்து என்ற புதுமொழி தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது. உணவில் நல்லது? எது கெட்டது? கடந்த சில ஆண்டுகளாகப் பரம்பரை வியாத…

Check Price

பிரசவகால பாதுகாப்பு

கர்ப்பம் தரித்த ஒவ்வொருக்கும், பேறு காலத்தில் குழந்தை எப்படி பிறக்குமோ, வலி எப்படி இருக்குமோ என்ற பயங்கள் அதிகமாக இருக்கும். இந்தப் பயங்களைப் போக்குவதுடன்,எந்த தேதியில் கருத்…

Check Price