Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
- பக்கங்கள்
- 344
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- யாழினி பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0DTT1D85T
இராஜராஜ சோழர் ஆட்சிக் காலத்தில், அவரது மகன் மதுரன் (பின்னாளில் இராஜேந்திர சோழன்) வாலிப பருவத்தை எட்டுகிறான். அவனுக்கு பழுவேட்டரையர் மரபில் வந்த கோதையை இளவரசியாக்க எண்ணுகிறார் மன்னர். ஆனால் மதுரன் தற்செயலாக சந்தித்த பூங்கொடி என்ற நாட்டியப் பெண்ணின் மீது காதல் கொள்கிறான். பூங்கொடியோ, தான் இராஜராஜரின் இரகசிய மகள் என்ற உண்மையை அறியாமல், தன் தாய் இன்பவல்லி அனுபவித்த பிரிவுத் துயரத்திற்குப் பழிவாங்க சோ…
Shelves
More like this
நந்திபுரத்து நாயகி
அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' காவியத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படும் இந்த வரலாற்று நாவல், சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் விறுவிறுப்பாக நகர்கிறது. வந்தியத்தேவன், …
பராந்தகன் மகள்
Vikiraman is very famous for his historical novels, especially, Nandhipurathu Nayagi, continuation of Ponniyin Selvan.
கங்கை கொண்ட சோழன் பாகம் 4
கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…
கங்கை கொண்ட சோழன் பாகம் 3
கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…
கங்கை கொண்ட சோழன் பாகம் 2
ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்…
ரத்தம் ஒரே நிறம்
நான் இதுவரை இரண்டு சரித்திர நாவல்கள் எழுதியுள்ளேன். 'ரத்தம் ஒரே நிறம்', 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை. ' ரத்தம் ஒரே நிறம்’ கதைக்கே ஒரு சிறிய சரித்திரம் உண்டு. முதலில் அது…
குலோத்துங்கன் சபதம்
விஜயாலய சோழமன்னர் தொடங்கி வைத்த சோழர்கள் பரம்பரையைக் கட்டிக்காத்த இராஜராஜன் புதல்வர்கள் ஆட்சிக்கு ஒரு சமயம் பெரும் ஆபத்து ஏற்பட்டது. சோழர்கள் பரம்பரைக்கே முடிவு ஏற்பட்டுவிடும…
வந்தார்கள்... வென்றார்கள்!
ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்…
கர்ணனின் கதை
திரு.பாலகுமாரன் அவர்களுக்கு. எவ்வளவு பெரிய பொறுப்போடு எழுதப்பட்ட நாவல். அது இந்த தேசத்தின் உங்களுக்கு உள்ள மிகப்பெரிய அக்கறை. ஆதங்கத்தோடு எழுதியிருக்கிறீர்கள். சங்கர்ர் ப…
குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும்
"தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா? எனில், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பக…
உடையார் - பாகம் 2
சோறுடைத்த சோழநாட்டில் பிறந்தவர்களுக்கெல்லாமே பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் மீதும்,அதைக்கட்டிய மாமன்னர் உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் மீதும் மிகப்பெரிய ம…