பக்கங்கள்
143
பதிப்பகம்
Pustaka Digital Media
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0D39YY2GB

ஜனார்த்தனும், விதுபாலாவும் அமைதியான சூழலை தேடி அவர்களுக்கு சொந்தமான வன மாளிகைக்கு செல்கின்றனர். அங்கு தன் பள்ளி தோழி கஸ்தூரியை விதுபாலா சந்திக்கிறாள். அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களை விருந்துக்கு அழைக்கின்றனர். அங்கு அவர்களையும் அவர்களின் குடும்ப சூழ்நிலையையும் பற்றி அறிந்து கொள்கின்றனர். பின், அம்மாளிகையில் நடந்த மர்மங்கள் என்ன? அம்மர்மத்திற்கான தீர்வுகள் என்ன? என்பதை வாசித்து அறிந்து கொள்வோ…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


கண்ணாடி வாசல்

தாயே இழந்து, தந்தையைப் பிரிந்து பெரியம்மாவின் நிழலில் வாழும் வான்மதி. அவளுக்கு ஏற்படும் விபரீதமான கனவு என்ன? ஜீவா எஸ்டேட்டின் சின்ன முதலாளியான வசீகரன் யார்? திடீரென்ற…

சிருங்கார நாதம்

Kanchana Jeyathilagar has written many romantic novels in various monthly magazines.

பொன் மாலை மயக்கம்

Kanchana Jeyathilagar has written many romantic novels in various monthly magazines.

வசிய வலைகள்

சுசித்தா தன் அம்மாவின் சிநேகிதியான சித்ராவின் வீட்டில் வளர்ந்து வருகின்றாள். சித்ரா தலைமையில் சுகுமார், சுசித்தா இருவருக்கும் திருமண ஏற்பாடு நடந்துகொண்டிருந்தது. இதில் ச…

காதல் விருட்சம்

நகை டிஸைனிங் பற்றிய படிப்பை படித்த கவினி தன் கற்பனையிலும் சிறந்து புதிய நகைகளைச் செய்தாள். மேலும் வெளிநாட்டு நகைகள் பற்றி ஆராய்ச்சிக்காக தன் தோழி சௌமியின் மூலம் வெளிநா…