Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
- பக்கங்கள்
- 135
- பதிப்பகம்
- Pustaka Digital Media
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0DSKQLZD8
நகை டிஸைனிங் பற்றிய படிப்பை படித்த கவினி தன் கற்பனையிலும் சிறந்து புதிய நகைகளைச் செய்தாள். மேலும் வெளிநாட்டு நகைகள் பற்றி ஆராய்ச்சிக்காக தன் தோழி சௌமியின் மூலம் வெளிநாடு செல்கிறாள். உடன் வருவதாக சொன்ன சௌமி கவினியுடன் வரவில்லை. கவினி மட்டுமே தனியே பயணம் செய்கிறாள். உடன் வருவதாக சொன்ன சௌமி ஏன் வரவில்லை? தனியே வெளிநாட்டு பயணம் சென்ற கவினி என்ன ஆனால்? வாருங்கள் கதையை முழுவதும் வாசித்து அறிந்து கொள்வோ…
Shelves
More like this
கண்ணாடி வாசல்
தாயே இழந்து, தந்தையைப் பிரிந்து பெரியம்மாவின் நிழலில் வாழும் வான்மதி. அவளுக்கு ஏற்படும் விபரீதமான கனவு என்ன? ஜீவா எஸ்டேட்டின் சின்ன முதலாளியான வசீகரன் யார்? திடீரென்ற…
எனக்கே எனக்காய்!
சையூரி எனும் பெண்ணை கட்டாயப்படுத்தி பவன் திருமணம் செய்கிறான். அவளுக்கு பல கொடுமைகளை செய்து, அவளை விட்டு பிரிந்து விடுகிறான். பவனை தேடிச் செல்லும் சயூரியின் வாழ்வில் ந…
வசிய வலைகள்
சுசித்தா தன் அம்மாவின் சிநேகிதியான சித்ராவின் வீட்டில் வளர்ந்து வருகின்றாள். சித்ரா தலைமையில் சுகுமார், சுசித்தா இருவருக்கும் திருமண ஏற்பாடு நடந்துகொண்டிருந்தது. இதில் ச…
பொன் மாலை மயக்கம்
Kanchana Jeyathilagar has written many romantic novels in various monthly magazines.