Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
வளமான வாழ்வளிக்கும் வேதங்கள்
Valamana Vazhavalikum Vedhangal
- பக்கங்கள்
- 288
- பதிப்பகம்
- வானவில் புத்தகாலயம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789382578352
சூரிய வழிவாடு, விநாயக வழிபாடு, சித்ராபுத்ரர் வழிபாடு என அனைத்திலுமே அற்புதமான புராணக்கதைகளுமே உண்டு. இவை தொடர்பான பல வரலாற்று நிகழ்ச்சிகளும் உண்டு. இவற்றில் அடங்கியுள்ள ஆன்மீகத் தத்துவங்களும், அறிவியல் உண்மைகளும் எப்பேர்ப்பட்டவர்களுடைய மன இறுக்கத்தையும் தளர்த்தி சாந்தி அளிக்கவல்லவை. அந்த வகையில் மகத்தான விஞ்ஞான உண்மைகள் அடங்கிய நமது வேதத்தின் பல்வேறு உண்மைகள், தத்துவங்கள் மற்றும் நமது மண்ணுக்கே உ…
Genres
Shelves
More like this
மகாபாரத உபகதைகள்
வால்மீகி எழுதிய இராமாயணமும் சரி, வியாசர் எழுதிய பாரதமும் சரி இரண்டுமே இந்திய இதிகாசங்களின் இரு கண்கள். பாரதத்தின் ஆன்மீக மகுடத்தில் ஜொலிக்கும் இரண்டு வைரக்கற்கள் இவை. …
அச்சமற்ற வாழ்க்கை யோகாவும் நம்பிக்கையும்
சுவாமி ராமாவின் முழுமையான வாழ்க்கையே நம்பிக்கையின் சாகசம்தான். முழுமையான நம்பிக்கையுடன் நாம் முயற்சியை மேற்கொண்டால் சிறகுகள் இல்லாமலேயே ஆன்மீக வானில் பறக்க முடியும் என்ப…
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
பெரிய புராணக் கதைகள்
பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …
கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை
இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…
சித்தர் பூமி சதுரகிரி
நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…
சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள்
முகம் என்பது வெறும் மனிதனின் உறுப்பல்ல. அது நமது எண்ணங்களின் தன்மைகளை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது. உள்ளத்தை வெண்மையாக ஆக்கிக் கொண்டோமானால் முகம் என்ற கண்ணாடி 'பளிச்' செ…
சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள்
அண்டை வீட்டுக்காரர்கள் நம்மோடு வீண் வம்பிற்கு வருகிறார்களா? கணவன் மனைவிக்குள் பிரச்சனையா ,படிப்பு சரிவர மண்டையில் ஏறவில்லையா ,தொழில் முன்னேற்ற மில்லையா, அந்தப்பெண்னை அடைய …
வியாச முனிவரின் மகாபாரதம்
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…
சித்தர்கள் ராஜ்ஜியம்
கலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்து மதிக்கின்ற பண்பாடு மறைந்துவிட்டதால்,இந்த அனைத்து இறை தூதுவர்களும் மனிதவாசமில்ல…
ஷீரடி சாயிபாபாவின் அற்புத மகிமை தரும் வியாழக்கிழமை விரதம்
விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,…
சித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள்
சிவனார் விந்து என வர்ணிக்கப்படுகிற வஸ்து எனப்படுவது அண்டபகிரண்டங்களையும் இயக்கிக் கொண்டிருக்கும் பாதரசமே ஆகும். விந்து எனப்படுவது இரசத்தைக்குறிக்கம் சொல். இரசம் என்பது சிவன்…