Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
வியாச முனிவரின் மகாபாரதம்
Viyasa Munivarin Mahabharatham
- பக்கங்கள்
- 336
- பதிப்பகம்
- கிழக்கு பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788183684989
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பணிக்கிறோம்.
Genres
Shelves
More like this
சித்தர்கள்
மனிதன் 100 ஆண்டுகள் நோய் நொடியின்றி வாழமுடியுமா? அது ரொம்ப சர்வ சாதாரணம் அதற்கும் மேலேயே வாழ வழியுண்டு; வாழ்ந்தவர் பலர் உண்டு! சித்தர்களின் ‘சிறப்பான சூட்சுமத்தை’ நாம் அ…
நவராத்திரி
வருடத்தில் எப்போதும் முப்பெருந்தேவியரான அன்னைகளைத் தொழ நாம் அந்தந்த திருக்கோயில்களுக்குத்தான் செல்வோம். ஆனால் இந்த நவராத்திரி ஒன்பது நாள்களிலோ மூன்று அன்னையரும் தாங்களே நம்வீ…
மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி
அன்னை ப்ரத்யங்கிராதேவியைப்பற்றி இப்போது பிரபலமாகப் பேசுகிறார்கள். அவளது கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால், அவள் திடீரெனத் தோன்றியவள் அல்ல. அந்தக் …
சித்தமெல்லாம் சிவமயம்
மனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். க…
சிவராத்திரி
அன்றிரவு கண்விழிப்பதன் காரணம் என்ன? சொர்க்க வாசல் தரிசனம் எதற்காக? ஏகாதசி விரதம் தரும் நன்மை என்ன? ஸ்ரீரங்கத்திலும் திருவல்லிக்கேணியிலும் தனிச் சிறப்புக்குக் காரணம்? நீங்கள் ப…
ப்ரத்யங்கிரா
ப்ரத்யங்கிரா தேவியை சந்தோஷப்படுத்தும் மிளகாய் ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது? அதில் கலந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? ப்ரத்யங்கிரா தேவியின் மகிமை வாய்ந்த திருத்தலங்க…
1857 சிப்பாய் புரட்சி
இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டிருந்த சிப்ப…
கிருஷ்ண தேவராயர்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட மன்னர்களில் ஒரு சிலரைத்தான் வரலாறு தன் பக்கங்களில் அழுத்தமாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது. அவர்களில் ஒருவர் கிருஷ்ண தேவராயர். முகல…
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
பெரிய புராணக் கதைகள்
பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …
கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை
இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…