Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
வணக்கம்.
"உள்ளம் உருகுதடி" குறுநாவல் கடந்த டிசம்பர் மாதம் 2022-ஆம் ஆண்டு, சுடர் கொடி மாத இதழில் பிரசுரமான கதையாகும்.
கதையைப்பற்றி :
அண்ணனின் வாழ்விற்கு உதவி செய்வதற்காக நித்திலாவும், நண்பனின் இக்கட்டோடு தனது இக்கட்டையும் சமன் செய்யும் நோக்கோடு யுவராஜும் திருமண பந்தத்தில் இணைந்தால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? இதுவரை எதிர் எதிர் துருவங்களாக இருந்தவர்களை வாழ்க்கை ஒரே நேர்கோட்டில் பயணிக்க வ…
Shelves
More like this
காவியத் தலைவன்
விழி மூடி சோபாவில் தலையை பின்னால் சாய்த்து அமர்ந்திருந்தவனின் செவிகளில் மெலிதாக கொலுசொலி. நொடிகள் கடக்கக் கடக்க அந்த கொலுசொலியின் சத்தம் கூடிக்கொண்டே சென்றது. அந்த ஒலிய…
எனக்கொரு வரம் கொடு
ஒரு காவலனின் கதை! காவல்துறையின் உயரிய பொறுப்பில் இருக்கும் சர்வேஸ்வரன் தன் கடமையை திறமையாக செய்யும் துடிப்பான இளைஞன். அவனிடம் ஒப்படைத்திருக்கும் பொறுப்பு…
தீஞ்சுவை நீயடா
‘விடிய விடியப் பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாம தனியாகவே வண்டியை ஓட்டிட்டு வந்துட்டானா?’ என எண்ணிப் பார்க்கவே அவளுக்கு மலைப்பாக இருந்தது. அயர்ந்து உறங்குபவனை எழுப்பக் க…
வேப்பம்பூவின் தேன்துளி
இத்தனை கூட்டத்தில் நம்மைத் தெரியப் போகிறதா என்று ஆசுவாசம் எழ, அவளுடைய பதற்றம் சற்று விலகியது. ஆடைகளைப் பார்க்கும் ஆர்வத்தில் ஆளுக்கு ஒரு பக்கம் நகர்ந்திருக்க, “இங்க …
மௌனமதில் யுத்தம் ஏனடி?
எதை எதையோ அசைப்போட்டபடி இலக்கின்றி எங்கெங்கோ பார்வையைச் சுழல விட்டுக் கொண்டிருந்தவளை நோக்கி இவள் சற்று நேரம் முன்பு முகம் சுழித்துத் திருப்பிய அந்த வயதான மனிதர் ப…